பெரியார் விடுக்கும் வினா! (1814)
கல்வி சீக்கிரத்தில் போதிக்கிற மாதிரியும் இல்லாததோடு - பள்ளி விடுமுறை நாட்களும் மிகுதியும் இருக்கலாமா? -…
பெரியார் விடுக்கும் வினா! (1811)
மனிதனுடைய அவமானத்தையும், இழிவையும் போக்குவதற்கு ஒப்புக் கொள்ளாத சுயராச்சியம், பித்தலாட்ட ஆட்சி ராச்சியமா? யோக்கியமான ராச்சியமா?…
பெரியார் விடுக்கும் வினா! (1808)
வக்கீல்கள் உண்மை அல்லாததைத் தங்கள் மனசாட்சிக்கு விரோதமாகப் பேசலாம், தங்களுக்குத் தெரிந்த உண்மையை மறைத்து மாற்றிப்…
பெரியார் விடுக்கும் வினா! (1801)
ஜாதி, மதம், பழக்கம், வழக்கம் ஆகியவைகளில் மாற்றம் ஏற்படாவிட்டால், வேறு எந்த விதத்தில்தான் இந்நாட்டு மக்களுக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1799)
கூட்டுறவு என்பது எல்லா மக்களும் சேர்ந்து, குற்றம் குறை இல்லாமல் காரியம் ஆற்றிப் பயன் அடைவது…
பெரியார் விடுக்கும் வினா! (1796)
உயர்வு - தாழ்வு வித்தியாசம் முதலியவை கொண்ட மடங்களின் மடாதிபதிகளை எல்லாம் தண்டனை கொடுத்து சிறையிலடைத்தால்…
பெரியார் விடுக்கும் வினா! (1786)
ஒரு தொழிலாளிக்கு எவ்வளவுதான் சம்பளத்தை உயர்த்தி அவன் கையில் கொடுத்தும் அவனுடைய மகன் படிக்காமலிருந்தால் தொழிலாளி…
பெரியார் விடுக்கும் வினா! (1774)
மனிதனுடைய எண்ணம் விரிவடைந்து முன்னேறிக் கொண்டு போவதே இயற்கையாய் அமைந்துள்ளது. இதன்படி முற்போக்குக்கு அவசியமான மார்க்கங்களைக்…
பெரியார் விடுக்கும் வினா! (1770)
கலவரத்தால் வரும் பலன் இன்றே கைகூடுவதா யிருந்தாலும் கூட அமைதியையும், அறிவுடைமையையும், அன்பையும் கொண்டு நடத்துவதையே…
பெரியார் விடுக்கும் வினா! (1764)
காந்தியாரைக் கொன்றது இந்த நாட்டிலுள்ள இன்றைய மதமும், அரசியலும்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டாமா?…
