‘பெரியார் உலக’த்திற்கு டிசம்பர் 08-அன்று ரூ.10 லட்சம் நிதி வழங்கிட கும்பகோணம் (கழக) மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கும்பகோணம், நவ. 14- 12.11.2025 புதன்கிழமை மாலை 05:30 மணியளவில் கும்பகோணம் பெரியார் மாளிகையில் மாவட்ட…
‘பெரியார் உலக’ நிதியாக ரூ.20 லட்சத்திற்கு மேல் வழங்க கடலூர் மாவட்ட கழகம் முடிவு!
கடலூர், நவ.10 கடலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில், பெரியார் உலகம் நிதியாக ரூ.20 லட்சத்துக்கும்…
“பெரியார் உலக நன்கொடை வசூல் பணி” கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சுற்றுப்பயணம்
நவம்பர்-8,9 பொள்ளாச்சி மாவட்டம் நவம்பர்-10 மேட்டுப்பாளையம் மாவட்டம் நவம்பர்-11 ஈரோடு மாவட்டம் நவம்பர் 12 கும்பகோணம்…
நூறு ஆண்டுகளுக்கு மேல் பேசக்கூடிய அளவுக்கு அளப்பரிய சாதனைகளை இன்றைய “திராவிட மாடல்” அரசு செய்திருக்கிறது!
2026 இல் மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் வரவேண்டும்! களக்காட்டில் கழகத் தலைவர் ஆசிரியர் -…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
வடசென்னை மாவட்டக் கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், "பெரியார் உலகம்" நன்கொடை…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
திராவிட மக்கள் சமூகநீதிப் பேரவை நிறுவனத் தலைவர் புலவர் திராவிடதாசன், ‘‘பெரியார் உலகம்” நன்கொடை ரூ.2…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000 நன்கொடை
பகுத்தறிவாளர், சுயமரியாதைச் சுடரொளி கோ. அரங்கசாமி – ராஜம் இணையரின் பெயர்த்தி, ராஜம் யாழினி பெரியார்…
பார்ப்பனப் பெண்களும்கூட பயனடைந்திருக்கிறார்கள்! தஞ்சாவூர் மாநகரத் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சுயமரியாதை இயக்கக் கொள்கைக்கு, பெரியார் கொள்கைக்கு உடன்படாதவர்கள் இருக்கிறார்கள்; அந்தக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றவர்கள், தயங்குகிறவர்கள்,…
பெரியார் உலக நிதி அளிப்பு விழா
30.10.2025 அன்று தென்காசியில் நடைபெறும் பெரியார் உலக நிதி அளிப்பு விழா நிகழ்ச்சி அழைப்பிதழை தென்காசி…
பெரியார் உலக நிதியளிப்பு விழா
29.10.2025 அன்று மாலை ஆலங்குடியில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழா - இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி.…
