நன்கொடை
கழக பொதுக்குழு உறுப்பினர் தங்கஇராஜமாணிக்கம் குடும்பத்தினர் இயக்க நன்கொடையாக ரூ.8,000 வழங்கினர்.
நன்கொடை
கழக விருத்தாசலம் ஒன்றியத் தலைவர் கி.பாலமுருகன் இயக்க நன்கொடையாக ரூ. 5,000 வழங்கினார்.
நன்கொடை
அருப்புக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் - இலக்குமி இணையரது மகன் தோழர்…
நன்கொடை
இறையன் திருமகள் அவர் களது சம்பந்தியும் கண்ணப்பன் பண்பொளி அவர்களது தாயாரு மாகிய கண.மா.மாரிமுத்தம்மாள் அவர்களது…
இயக்க நன்கொடை
துரை சக்கரவர்த்தி தலைமையில் 25.09.1998 அன்று மலர்மன்னன்-பி.ஆனந்தி ஆகியோரது சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. 27ஆம் ஆண்டில்…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி ஈரோடு வீரைய்யன் அவர்களுடைய 13ஆம் ஆண்டு நினைவு நாளை (14.10.2025) முன்னிட்டு திருச்சி…
சுயமரியாதைச் சுடரொளி கலாவதி அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வீரவணக்க உரை!
செங்கல்பட்டு. அக். 12, புலவர் சங்கரலிங்கத்தின் இணையரும் சுயமரியாதைச் சுடரொளியுமான கலாவதி அம்மையாரின் படத்தைத் திறந்து…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
சேலம் தமிழ்மறவர் புலவர் அண்ணாமலை - சரசு அம்மையார் குடும்பத்தின் சார்பாக கழகப் பிரச்சாரச் செயலாளர்…
ஆலங்குடியில் பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதியளிப்பு விழா! கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு
ஆலங்குடி, அக். 9- அறந்தாங்கி கழக மாவட்ட பெரியார் உலக நிதி திரட்டல் குழு கலந்துறவாடல்…
தமிழர் தலைவரிடம் நன்கொடை
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தனது பிறந்த நாளன்று இயக்க நிதியாக ரூ.10,000/- நன்கொடை…
