தமிழர் தலைவருடன் சந்திப்பு…
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த மா.ஆறுமுகம் இயக்க நிதியாக ரூ.25,000/- காசோலை மூலம் வழங்கினார். உடன்:…
தென்காசி வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டக் கழகம் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு!
30.10.2025 அன்று காலை 10.30மணிக்குதென்காசியில் நடைபெறும் பெரியார் உலக நிதியளிப்பு விழாவிற்கு வருகைதரும் தமிழர் தலைவர்…
