கடலூரில் புத்தகக் காட்சி! கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் மற்றும் தோழர்கள் வருகை!
கடலூரில் நடைபெறும் புத்தகக் காட்சி அரங்குக்கு 23.3.2025 அன்று பகல் 12 மணி அளவில் கழகப்…
தமிழர் தலைவருக்காக காத்திருந்த தா.பழூர்! துரை.சந்திரசேகரன் பொதுச் செயலாளர்
“தமிழர் தலைவரின் வருகைக்காக தா.பழூர் காத்திருந்தது. ஆசிரியரின் உரைக்காக! சுற்று வட்டார ஊர்களில் எல்லாம் பொதுக்…
மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, க.சொ.கணேசன் ஆகியோரின் சிலைகளுக்கு தமிழர் தலைவர் முன்னிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத்…
உலகத் தமிழர்களே தந்தை பெரியாரை சுவாசியுங்கள்! வியட்நாமில் நடந்த இரண்டாம் உலகத் தமிழர் மாநாட்டில் கழக பொதுச் செயலாளர் உரை!
வியட்நாம், பிப். 28- உலக மக்களைப் போல் மானமும் அறிவும் உள்ள மக்களாக தமிழர்களை ஆக்கிடப்…
கழகப் பொதுச் செயலாளர்
முனைவர் துரை சந்திரசேகரன் வியட்நாம் பயணம்! பன்னாட்டு தமிழர் நடுவம் மற்றும் வியட்நாம் தமிழ்ச் சங்கம்…
பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றபொதுக்குழு உறுப்பினர் அ.பாட்டுசாமி இல்ல மணவிழா!
ஈரோடு, பிப். 15- ஈரோடு மாவட்டம் பெ.மேட்டுப்பாளையம் கழகப் பொதுக் குழு உறுப்பினர் பாட்டுசாமி -…
மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு
மயிலாடுதுறை, பிப். 10- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 08-02-2025 அன்று பெரியார் படிப்பகத்தில்…
அரியலூர் மாவட்டத்தில் பகுதிவாரியாக கழக கலந்துரையாடல் கூட்டங்கள் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் பங்கேற்பு
நாள்: 28.1.2025 செவ்வாய் காலை 8 மணி அசோகன் மார்ட் வணிக வளாகம் மீன்சுருட்டி. காலை…
கடலூரில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் வ.புனிதன் – டி.நவீனா வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
வழக்குரைஞர் கோ.வனராசு - மு.சித்ரா இணையரின் மகன் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் வ.புனிதன் அவர்களுக்கும், ஆர்.டைமண்ட் ராஜ்…
பிப்ரவரி 15ஆம் தேதி கழகப் பொதுக்குழு – தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மாநாடு போல நடத்தப்படும் சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
சேத்தியாத்தோப்பு,ஜன.23- சேத்தியாத்தோப்பு நடராசா திருமண மண்டபத்தில் 18.1.2025 அன்று மாலை 5.30 மணிக்கு கழகப் பொதுச்…