புதுமை இலக்கியத் தென்றல் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
நிகழ்ச்சிகளுக்கு அதிக இளைஞர்கள் வரும் வகையில், கல்லூரி மாணவர்களிடம் நிகழ்ச்சிக்கான துண்டறிக்கைகளைக் கொண்டு போய்ச் சேர்ப்பது…
தஞ்சை திராவிட மாணவர் கழக, இளைஞரணி மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
* இந்தியாவின் அதிகார வர்க்கம் முழுவதும் பார்ப்பன மயமா? * ஜாதி மறுப்பாளர்களுக்குத் தனி இட…
தஞ்சை மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக பங்கேற்போம் திண்டிவனம் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
திண்டிவனம், பிப். 18- 15.2.2026 அன்று மாலை 6 மணிக்கு திண்டிவனம் மாவட்ட கழக கலந்துறவாடல்…
தஞ்சை மாநாட்டிற்கு தனி வாகனத்தில் செல்வோம் விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
மாத்தூர், பிப். 18- 15.2.2026 அன்று காலை 11மணிக்கு விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துற…
தஞ்சை மாநில மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்போம்! அரியலூர் மாவட்ட இளைஞரணி மாணவர் கழக கூட்டத்தில் முடிவு
அரியலூர், பிப். 11- அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 8 .2. 2026 ஞாயிறு…
இராமநாதபுரத்தில் பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் இனஎழுச்சியுரையாற்றுகிறார்
தங்கச்சிமடம், ஜன. 26- 24.1.2026 அன்று மாலை ஆறு மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மாவட்ட…
திராவிடர் கழகம் கடுமையாக உழைக்கும் – பிரச்சாரம் செய்யும்! திராவிடர் கழக சிறப்புத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
சென்னை, டிச.18 2026 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘திராவிட மாடல்’…
மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் புதிய கிளைக் கழகங்கள் அமைக்க தீர்மானம் கழக இளைஞரணி அமைப்புக் கூட்டத்தில் முடிவு
மண்ணச்சநல்லூர், டிச. 17- இலால்குடி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கழகக்…
திருப்பூர் மாவட்ட கழக சார்பில் ‘பெரியார் உலகம்’ நன்கொடை ரூ.10 லட்சம் வழங்கிட மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
திருப்பூர், நவ. 10- திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 07-11-2025 இரவு 7 மணி…
‘பெரியார் உலக’த்திற்கு திருவாரூர் ஒன்றியக் கழகம் சார்பில் பெருமளவில் நிதி வழங்குவது என கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
திருவாரூர், நவ. 10- சோழங்க நல்லூர் வெள்ளை மஹாலில் 07-11-2025 அன்று காலை 10:30 மணி…
