திருச்சி நாத்திக மாநாட்டிற்கு கழகத் தோழர்கள் தனி வாகனத்தில் பங்கேற்பதென கல்லக்குறிச்சி மாவட்ட ப.க. கலந்துரையாடலில் முடிவு
கல்லக்குறிச்சி நவ.6- கல்லக்குறிச்சி மாவட்ட ப.க கலந்துரையாடல் கூட்டம் 3.11.2024 அன்று மாலை 6.30 மணியளவில்…
அகில இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாடு டிசம்பரில் சிறப்பாக நடத்துவோம் திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
திருச்சி, நவ. 6- டிசம்பர் 28, 29இல் திருச்சியில் அகில இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாடு (FIRA)…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் விளையாட்டுப்போட்டியில் வெற்றிப் பெற்று சாதனை
திருச்சி, நவ. 5- திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 28.10.2024 மற்றும் 29.10.2024 ஆகிய இரண்டு…
அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுயசிந்தனையாளர் மாநாடு களப்பணியில் பொறுப்பாளர்கள்
திருச்சி, நவ.3- 13ஆவது அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாடு பகுத்தறிவாளர்…
கடவுள் எங்கே? கோவில் தெப்பக் குளத்தில் பிணங்கள்!
திருச்சி, நவ.2- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசை நாளில் இரவு தங்கி, மறுநாள் காலை வழிபட்டுச்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஆராய்ச்சித் திறன் மேம்பாடு மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு சார்ந்த வினாடி-வினா
திருச்சி, அக்.28- பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கம் அதிகரிக்கவும், இந்திய அஞ்சல் துறை…
திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக திருக்குறள் திருவிழா
25.10.2024 வெள்ளிக்கிழமை பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாகவும்…
விரைந்து நடைபெற்று வரும் ‘பெரியார் உலகம்’ கட்டுமானப்பணிகள்
திருச்சி, சிறுகனூரில் 27ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள பெரியார் உலகம் வளாகத்தில் 95 அடி உயரத்தில் பெரியார்…
பாராட்டு
திருச்சி தில்லை நகரில் அமிர்தம் பதிப்பகம் சார்பில் கவிஞர் செந்தலை நெப்போலியன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற ‘கலைஞர்…
கோவை, திருச்சியில் கலைஞா் நூற்றாண்டு நூலகம்
சென்னை, ஆக. 5- மதுரையை தொடா்ந்து கோவை, திருச்சியில் ‘கலைஞா் நூற்றாண்டு நூலகம்’ அமைக்கப்படும் என…
