திருச்சி பகுத்தறிவாளர் மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
செங்கல்பட்டு, நவ. 13- செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 10.11.2024 காலை…
டிசம்பர் 28, 29 இல் திருச்சி பகுத்தறிவாளர் மாநாட்டில் அணி திரள ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
ஆவடி,நவ.12- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் கடந்த 10.11.2024 அன்று மாலை…
தாராபுரம், திருப்பூர், கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திருச்சி மாவட்டங்களில் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
9.11.2024 சனி மாலை 5 மணி தாராபுரம் பெரியார் சிலை திடல், தாராபுரம் 10.11.2024 ஞாயிறு…
திருச்சி நாத்திக மாநாட்டிற்கு கழகத் தோழர்கள் தனி வாகனத்தில் பங்கேற்பதென கல்லக்குறிச்சி மாவட்ட ப.க. கலந்துரையாடலில் முடிவு
கல்லக்குறிச்சி நவ.6- கல்லக்குறிச்சி மாவட்ட ப.க கலந்துரையாடல் கூட்டம் 3.11.2024 அன்று மாலை 6.30 மணியளவில்…
அகில இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாடு டிசம்பரில் சிறப்பாக நடத்துவோம் திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
திருச்சி, நவ. 6- டிசம்பர் 28, 29இல் திருச்சியில் அகில இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாடு (FIRA)…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் விளையாட்டுப்போட்டியில் வெற்றிப் பெற்று சாதனை
திருச்சி, நவ. 5- திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 28.10.2024 மற்றும் 29.10.2024 ஆகிய இரண்டு…
அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுயசிந்தனையாளர் மாநாடு களப்பணியில் பொறுப்பாளர்கள்
திருச்சி, நவ.3- 13ஆவது அகில இந்திய பகுத்தறிவாளர், மனிதநேயர், நாத்திகர், சுய சிந்தனையாளர் மாநாடு பகுத்தறிவாளர்…
கடவுள் எங்கே? கோவில் தெப்பக் குளத்தில் பிணங்கள்!
திருச்சி, நவ.2- சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசை நாளில் இரவு தங்கி, மறுநாள் காலை வழிபட்டுச்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஆராய்ச்சித் திறன் மேம்பாடு மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பு சார்ந்த வினாடி-வினா
திருச்சி, அக்.28- பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிப்பு பழக்கம் அதிகரிக்கவும், இந்திய அஞ்சல் துறை…
திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக திருக்குறள் திருவிழா
25.10.2024 வெள்ளிக்கிழமை பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி தமிழ் இலக்கிய மன்றம் சார்பாகவும்…