பணிப் பாதுகாப்புக்குரிய மாற்று வழிகள், பரிகாரங்கள் உடனடித் தேவை! தமிழ்நாடு அரசின் முயற்சிகளை வரவேற்கிறோம்!
பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயமா? பணிப் பாதுகாப்புக்குரிய மாற்று வழிகள், பரிகாரங்கள் உடனடித் தேவை!…
நாகர்கோவில் மாநகர பகுதியில் திண்ணைப் பிரச்சாரம்
நாகர்கோவில், செப். 4- குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவில் மாநகரப் பகுதியில் திண்ணைப்…
கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை; நடைபாதைக் கோயில்களுக்கு வேறு ஓர் அணுகுமுறையா? சிலை நிறுவுவதற்கான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட வேண்டும்
கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு! கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை;…
மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்களுக்கு
மிக முக்கிய வேண்டுகோள்! அக்டோபர் 4 ஆம் தேதியன்று செங்கை மாவட்டம் – மறைமலைநகரில் நடைபெறவிருக்கும்…
நீதிமன்றம் தண்டனை வழங்கும்வரை ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவரே தவிர, குற்றவாளியல்ல; நிரபராதி என்பதே சட்டப்படி உண்மை!
* 130 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது அப்பட்டமான கருப்புச் சட்டம்! * இன்று…
வரலாறு படைக்கும் முதலமைச்சரின் மனிதநேயம்! முதியோர், மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்குப் பயன்தரும் ‘‘தாயுமானவர்’’ திட்டம்!
22 லட்சம் முதியோர், மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்குப் பயன்தரும் முதலமைச்சரின் ‘‘தாயுமானவர்’’ திட்டத்தை வரவேற்று, பாராட்டி…
உனக்கு ஏன் வலிக்கிறது?
திராவிடப் பண்பாட்டு பாதுகாப்பு மற்றும் கல்லணை தந்த கரிகால் சோழன் விழா – திராவிடர் கழக…
திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் தலைமையில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி 7.8.2025 வியாழன் காலை சரியாக 10.00 மணிக்கு…
ஒ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அணி அறிவிப்பு!
‘‘நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்; இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்’’ என்றார் அண்ணா ‘‘சுயமரியாதையைக் காக்க தேசிய…
ஆற்றல் மிகு இளைஞரணியினரே! துண்டறிக்கை பரப்பும் பணியில் ஈடுபடுவீர்! உங்களுக்கு என் அன்புக் கட்டளை!
திராவிடர் கழகத்தின் ஆற்றல் மிகு இளைஞரணித் தோழர்களே! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - திராவிடர் கழக…
