கிராமங்களில் அரசு கட்டிக் கொடுத்த பழுதடைந்த வீடுகளுக்கு பதில் புதிய வீடுகளை கட்டித் தர ரூ.600 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு சென்னை, மார்ச் 21 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி, கிராமங்களில் அரசு…
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கட்டணமின்றி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை,மார்ச் 12- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ மூலம் கட்டணமின்றி வழங்கப்படும் உணவக மேலாண்மை…
பிஎம் சிறீ திட்டம் பற்றி தமிழ்நாடு அரசு சொல்லாததை கூறும் ஒன்றிய கல்வி அமைச்சர்!
அன்றைய தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா எழுதிய கடிதத்தில் ‘‘பிஎம் சிறீ பள்ளி பற்றி ஆராய…
கிரையப் பத்திரம் பெறாத 12,495 மனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, மார்ச் 5- கிரையப்பத்திரம் பெறாத 12,495 மனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட…
ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை,பிப்.18- அரசு பள்ளி ஆசிரியர்களில், 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, முழு…
சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழ்நாடு அரசின் அறநிலையத் துறையின்கீழ் கொண்டுவர வேண்டும்!
மூடப்பட்டுக் கிடக்கும் நடராஜர் கோவிலின் தெற்கு வாசலைத் திறந்துவிட தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்! சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே…
கோடை காலத்தில் வெப்ப நிலையை சமாளிக்க செயல் திட்டம்
தமிழ்நாடு அரசு நடவடிக்கை சென்னை, பிப்.13 கோடையில் பொதுமக்கள் வெப்ப அலையை எதிர்கொள்ள மாநில அளவில்…
பள்ளிக் கல்வித் துறையில் 47 ஆயிரம் பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு
சென்னை,ஜன.29- தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் 47,000 தற்காலிக பணியாளர்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு…
தமிழ்நாடு அரசு அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்தது ஒன்றிய அரசு
புதுடில்லி, ஜன.24 மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா, குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன்…
தொழில் வர்த்தக சங்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
வணிகர்களுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணையாக இருக்கும் மதுரை, ஜன.23 வணிகர் களின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு…