ஒன்றிய அரசின் குரலாக ஒலிப்பதுபோல் தோன்றுகிறது: தனியாரிடம் மின்சாரத்தை ஒப்படைக்கத் திட்டமா? மக்கள் பிரச்சினையை தீர்க்க புதிய அரசு முன்வர முன்னாள் அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்
சென்னை, மே 24- மக்கள் உங்களிடம் ‘பவரை' கொடுத்து விட்டனர். ‘பவர் கட்' இருக்கக் கூடாது…
