பெரியார் விடுக்கும் வினா! (1613)
ஏழைகள் தங்கள் உழைப்பின் பயனை எவன் அனுபவிக்கிறான்? ஏன் அனுபவிக்கிறான்? என்று பாராது, தங்கள் தரித்திரத்திற்கும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1610)
பெற்றோர்களே! தங்கள் தங்கள் குழந்தைகளுக்கு நகை செய்து போடுவது முக்கியமா? கல்வி கற்பிக்கச் செய்வது முக்கியமா?…
மனித உரிமைப் போராளி தந்தை பெரியார்! ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசிரியர் ஆற்றிய காணொலி உரை
சாந்திநிகேதன், ஏப்.5 வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்பட்டது கோயில் தெருக்களில் நடப்பதற்காக மட்டுமல்ல; மனித உரிமையை…
பெரியார் விடுக்கும் வினா! (1609)
மும்மூர்த்திகளில் ஒருவராகிய விஷ்ணுவே, தருமப் பிரபுவும், கொடை வள்ளலும், செங்கோலனுமாகிய மாபலியை, அதுவும் சிவனுடைய வரத்தால்…
பெரியார் விடுக்கும் வினா! (1608)
கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறார்கள். ஆகையால், அவைகளை அவர்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு…
குழி தோண்டாத தமிழன்
தன்னை முன்னுக்குக் கொண்டு வந்தவனுக்குக் குழி தோண்டாத தமிழன் அரிதிலும் அரிது. நன்றி விசுவாசம் காட்டுவதும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1607)
கடவுள் பேராலேயே ‘அநேக’ மோசடிக் காரியங்கள் நடப்பதை ஒரு கடவுளோ, அரைக் கடவுளோ, அணுவளவு கடவுளோ…
பெரியார் விடுக்கும் வினா! (1606)
மனிதச் சுபாவம் இயற்கைச் சுதந்திரத்தோடு இருந்தால் ஒழுக்கமாகவோ, பிறருக்குத் தொல்லை இல்லாமலோ இருக்க முடியாததாகும். நிபந்தனையும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1605)
பழக்க வழக்கத்தின் காரணமாகவோ, சுற்றுச் சார்பு காரணமாகவோ சாப்பிடுவது கூடாது என்று உள்ளதேயொழிய பன்றி, மாடு…
திராவிட உணர்ச்சி வலுக்கட்டும் ஆரிய ஆதிக்கம் அழியட்டும்
தந்தை பெரியார் பேரன்புமிக்க தலைவரவர்களே, தாய்மார்களே! தோழர்களே!! இன்று நடைபெறும் இவ்வாண்டு விழாவிலே நான் கலந்து…