தந்தை பெரியாரை வம்புக்கு இழுக்கும் ஆளுநர்!
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என். ரவி வந்தாலும் வந்தார். கிண்டியில் காலடி எடுத்து வைத்த நாள் முதல்…
பெரியார் விடுக்கும் வினா! (1583)
வெகு நாளைக்கு முன்னமே வேதாந்தத் தத்துவப்படி, கடவுள் நம்பிக்கை யாருக்கு என்றால், பாமர மக்களுக்குத்தான். அறிவாளிக்குக்…
பெரியார் விடுக்கும் வினா! (1582)
வேதத்திலும், ஆரிய மதத்திலும் தேவர்கள் பெயர் பிரஸ்தாபப்படுத்தப்பட்டு, அந்தத் தேவர்களுக்குத் தனித்தனிச் சக்திகளும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்த…
எதிர்க்கட்சிகள் எவ்வளவுக் குட்டிக்கரணம் அடித்தாலும் தி.மு.க. கூட்டணி என்னும் கற்கோட்டையை அசைக்க முடியாது!
* 1926 ஆம் ஆண்டிலேயே ‘‘தமிழுக்குத் துரோகமும் - ஹிந்தியின் இரகசியமும்’’பற்றி எழுதிய தந்தை பெரியார்!…
தாம்பரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் எழுச்சியுரை
மும்மொழித் திட்டத்தை எதிர்த்து நடக்கக்கூடிய போராட்டம் - கல்வியைத் தழைக்க வைப்பதற்காக நடக்கக்கூடிய போராட்டமே தவிர,…
தெலங்கானா மாநிலத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு!
பெல்லம்பள்ளி, மார்ச் 3 ‘‘புலே, சாவித்திரிபாய் புலே, பெரியார் ராமசாமி போன்ற பெருமக்கள் ஆற்றிய சேவைகள்…
பெரியார் விடுக்கும் வினா! (1580)
மனிதச் சமூகத்தின் அறிவைப் பாழ்படுத்தவும், தன்மான உணர்ச்சி அறவே இல்லாமல் செய்யும், மக்களைப் பிரித்து வைத்து,…
குலக்கல்வி திணிப்பு
தந்தை பெரியார் தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந்…
முரம்பு ‘தந்தை பெரியார் குருதிக்கொடை கழக தோழர்கள்’ தமிழர் தலைவருக்கு வரவேற்பு
பொதிகை விரைவு வண்டி மூலம் இராஜபாளையம் வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட…