தமிழுக்குத் தமிழர் தலைவர் வழங்கிய நன்கொடை
தந்தை பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டின் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் தன்மான உணர்வை ஊட்டியது பின்னாளில்…
பெரியார் விடுக்கும் வினா! (1724)
பொது ஜனத் தொண்டன் - பொது மக்களுக்காகப் பாடுபடுகின்றவன். அவர்களுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராக…
பெரியார் விடுக்கும் வினா! (1723)
நம்மை, நம் நாட்டை, நாமே ஆளத்தக்கதான - நமக்கு அதிகாரமுடையவனல்லாத ஒரு ஆட்சி நடைபெற வேண்டும்.…
தந்தை பெரியார் பொன்மொழி
உனக்குப் பெருமை வேண்டுமானாலும் உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதனுக்கு தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம்…
பெரியார் விடுக்கும் வினா! (1722)
கூட்டுறவு என்பது எல்லா மக்களும் சேர்ந்து, குற்றம் குறை இல்லாமல் காரியம் ஆற்றிப் பயன் அடைவது…
தந்தை பெரியார் அவர்கள் எழுத்துச் சீர்திருத்தம் செய்தது போல ‘மருத்துவப் பயனாளிகள்’ என்ற அரியதோர் சொல்லை ஆசிரியர் உருவாக்கியுள்ளார்
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நலம் சூழ்க! நோயாளிகள் என்ற கலைச்சொல்லுக்கு மாற்றாக ‘மருத்துவப் பயனாளிகள்' என்பதனை…
பெரியார் விடுக்கும் வினா! (1720)
நாம் ஏன் இழி மக்கள்? சூத்திரர்கள், காட்டுமிராண்டிகள் ஏன்? இது பற்றிச் சிந்தித்து மாற்றிக் கொள்ள…
தந்தை பெரியார்மீது கடலூரில் செருப்பு வீசப்பட்ட நாள் [29.07.1944] “செருப்பொன்று போட்டால் சிலையொன்று முளைக்கும்”!
தந்தை பெரியார் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்புகளையும் அவமானங்களையும் சந்தித்த போதிலும், தனது கொள்கைகளில் சிறிதும் தளராமல்…
10 வயதில் தந்தை பெரியார், அண்ணா முன்னிலையில் முழங்கிய கி. வீரமணி! (29.07.1944)
தமிழர் தலைவரும் திராவிடர் கழகத்தின் தலைவருமான ஆசிரியர் கி. வீரமணி, தனது இளம் வயதிலேயே மேடைப்பேச்சால்…
பெரியார் விடுக்கும் வினா! (1718)
இந்த நாட்டுக்கு இன்று வேண்டுவது அரசியல் அல்ல; சமுதாயப் புரட்சியே தேவையானதாகும். இந்த நாட்டில் எந்தக்…
