தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில்
‘பெரியார் உலகத்திற்கு’ தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ரூ.25 லட்சம் நிதி வழங்கினர் தஞ்சாவூர்…
பெரியார் பாலிடெக்னிக் சார்பாக 147ஆம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள…
தமிழ்நாட்டுப் பகுதியில் உள்ள இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்! ‘திராவிட மாடல்’ அரசின் சாதனை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, செப்.27 ‘திராவிட மாடல்’ அரசு அறிவித்த இந்தி யாவின் முதல் கடற்பசுப் பாது காப்பகத்துக்கு…
யுஜிசி பாடத்திட்டத்தை கண்டித்து மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்கள் நகல் எரிப்புப் போராட்டம்!
தஞ்சாவூர், செப்.3 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள யுஜிசி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களின்…
தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் பெரிய கோயிலுக்கு பதிலாக வடநாட்டு மந்திர் கோயிலா? ஒன்றிய அரசுக்கு கண்டனம்
தஞ்சாவூர், ஏப்.15 நாட்டில் உள்ள பல்வேறு ரயில் நிலையங்களை நவீன வசதிகளுடன் ஒன்றிய அரசு புதுப்பித்து…
மேயர் சண். ராமநாதன் கழகத் தலைவரை சந்தித்து புத்தகம் வழங்கினார்
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கழகத் தலைவரை சந்தித்து புத்தகம் வழங்கினார். (தஞ்சாவூர் 12.4.2025)
தஞ்சாவூர் மாவட்ட, மாநகர திராவிடர் கழக மகளிரணி சார்பில் எழுச்சியுடன் நடைபெற்ற பரப்புரைக் கூட்டம்!
தஞ்சை, மார்ச் 20 கடந்த 14.03.2025 அன்று மாலை 6.30 மணியளவில் தஞ்சை கீழவாசல் SBR…
தஞ்சாவூரில் எழுச்சியுடன் நடைபெற்ற ‘தந்தை பெரியார் பிறவாமலிருந்தால்’ சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர், பிப். 16- 11-02-2025 மாலை 6.00 மணிக்கு மாநகர கழக சார்பில் ‘தந்தை பெரியார்…
தஞ்சாவூர் மாநகரக் கழகத்திற்கு கூட்டம் நடத்திட புதிய மேடை: சந்துரு-அஞ்சுகம் இணையர் வழங்கினர்
தஞ்சை, பிப். 3- மாவட்ட தொழிலாளர் அணிதலைவர் ச.சந்துரு மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் அஞ்சுகம்…
துணைவேந்தர் நியமனத்தில் ‘மாநில அரசு தேர்வுசெய்த நபரை’ ஆளுநர் ஏற்க வேண்டும்: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
தஞ்சாவூர்,பிப்.1 உயர்கல்வியில் தமிழ்நாடு முந்துவதற்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடு கிறது என்று குற்றம்சாட்டிய உயர்கல்வித்துறை…
