திரையிசைப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் நினைவு நாள் இன்று (25.05.2013) “பெரியார் திடலுக்கு இவ்வளவு நாள் வராமல் இருந்து விட்டேனே!” வருந்திய டி.எம்.எஸ்
ஏறத்தாழ 50 ஆண்டுகள் தமிழ்த் திரையுலகில் வெண்கலக் குரலோன் டி.எம்.எஸ்.சின் குரல் கோலோச்சியது. டி.எம்.எஸ். பற்றிய…
டி.எம்.சவுந்தரராஜனின் பகுத்தறிவுப் பக்கம்
சில நாட்களுக்கு முன்பு சிம்பொனி இளையராஜா ஊடகவியலாளர்களுக்குக் கொடுத்த பேட்டி ஒன்று சமூகவலைதளத்தில் கவனத்தை ஈர்த்தது.…
