சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி, மதக் கலவரத்தைத் தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த – 144 தடை உத்தரவு வரவேற்கத்தக்க ஒன்று! தமிழ்நாடு பெரியார் மண் – மதக்கலவரத்திற்கு ஒருபோதும் இடமளிக்காது!
திருப்பரங்குன்றம் மலையில் ஒரு கல் தூணில் தீபம் ஏற்றுவது என்ற பெயரால் மதக் கலவரத்தைத் தூண்டுவதா?…
ரசாயன கலவைகளைக் கொண்டு செய்யப்படும் பிள்ளையார் சிலைகளை அனுமதிக்காதீர்கள்! நீதிமன்றம் உத்தரவு
சென்னை, செப். 4- பிள்ளையார் சதூர்த்தியை முன்னிட்டு செயற்கை வேதிமண்ணால் ஆன சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது…
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு விசாரணை நடத்த ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை!
உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் சென்னை, ஆக.31- மேனாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கருக்கு எதிரான சொத்து…
ஒரே குற்றம் – இருதரப்பில் புகார் கொடுத்தால் அதை எப்படி கையாள வேண்டும்?
காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் வழிகாட்டல் சென்னை, ஆக.9- ஒரு குற்ற நிகழ்வில் இருதரப்பும் மாறி மாறி…
