700 மாணவர்களுக்கும் மேல் தற்கொலை செய்து கொண்டதற்கு ‘நீட்’ பயிற்சி மய்யங்களைக் காரணம் காட்டும் ஜகதீப் தன்கர்! திசை திருப்பல் என கல்வியாளர்கள் கருத்து
சென்னை, ஜூலை 14 நுழைவுத் தேர்வு பயிற்சி மய்யங்கள் மாணவர்களின் திறமையை வேட்டையாடும் மய்யங்களாக உள்ளன…
ஒப்புக் கொள்கிறார் குடியரசு துணைத் தலைவர்!
‘‘ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி, மொழியை அழிப்பதே சிறந்த வழி. நூற்றாண்டுகளுக்கு…