சட்ட விழிப்புணர்வுப் பயிலரங்கம்
நாள்: 27.12.2025 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை இடம்: அன்னை…
அ. அன்பரசன் – பொ. மந்த்ரா அபிநயா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் கரு. அண்ணாமலை –தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகன்…
33ஆம் ஆண்டில் வழக்குரைஞர் தொழிலில் அடி எடுத்து வைக்கும் சு. குமாரதேவன் நன்கொடை
33ஆம் ஆண்டில் வழக்குரைஞர் தொழிலில் அடி எடுத்து வைப்பதை முன்னிட்டு, சு. குமாரதேவன் இயக்க வளர்ச்சி…
தமிழர் தலைவரிடம் நன்கொடை
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தனது பிறந்த நாளன்று இயக்க நிதியாக ரூ.10,000/- நன்கொடை…
இராமாயணத்திற்கு மாற்றான இராவண காவியம் – அறிவோம், தெளிவோம்!
வழக்குரைஞர் சு. குமாரதேவன் திராவிட இயக்கத்தின் இராமாயண எதிர்ப்பு: திராவிட இயக்கத் தின்…
மறைமலை நகரில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா ரூ.10000க்கான காசோலையை வழங்கினார்
அக்டோபர் 4 மறைமலை நகரில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர்…
கழகக் களத்தில்…!
8.6.2025 ஞாயிற்றுக்கிழமை விருதுநகர் மாவட்ட கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் அருப்புக்கோட்டை: காலை 10…
தென் சென்னை மாவட்டம் எம்.ஜி.ஆர். நகரில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 100 மாணவர்களுடன் எழுச்சியுடன் தொடங்கியது
சென்னை, மே 17- இன்று (17-05-2025) காலை 9.30 மணி அளவில் சென்னை எம்.ஜி.ஆர். நகர்…
பெரியார் உலகம் நிதி
ஆஸ்திரேலியாவில் கொள்கைப் பிரச்சாரம் செய்து திரும்பிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வழக்குரைஞர் சு.குமாரதேவன் சந்தித்து…
‘‘கேள்வி கேட்டு தெளிவு கொள்’’ தொடர் பிரச்சாரமாக செய்து வருவது சுயமரியாதை இயக்கம் – ஆசிரியர் கி. வீரமணி
‘மாட்டு மூத்திரத்திற்கு மருத்துவ குணம் உள்ளதாக மருந்து அதிகார அமைப்பு சான்றளித்துள்ளதா?– கே. அசோக்வர்தன் ெஷட்டி…
