நன்றிக் காணிக்கை அருமைத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளில் (10.3.2026) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை
‘விடுதலை’ வைப்பு நிதிக்கு ரூ.1000 171ஆம் முறை பெரியார் பெருந்தகையாளர் நிதிக்கு ரூ.100 345ஆம்…
இயக்கத்திற்கு இனி நன்கொடை அளிக்கப் போவதில்லை – க.ச.பெரியார் மாணாக்கன், பூவிருந்தவல்லி
ஆசிரியர் அவர்களின் 93ஆம் பிறந்த நாளில் எடுத்த முடிவு இது நாமென்ன நன்கொடை அளிப்பது? இது…
நன்கொடை
‘பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் ரூ.1,16,500க்கான காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். …
தகைசால் தமிழர், தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், எங்கள் குடும்பத் தலைவர், ஆசிரியர் அய்யா அவர்களின் 93ஆம் பிறந்த நாளில் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை (2.12.2025)
கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் வீ.அன்புராஜ் அவர்கள் “மாற்றத்திற்கான கல்வி சாதனையாளர்'' விருது பெற்றதன் மகிழ்வாக,…
இயக்க ஏடுகளுக்கு நன்கொடை
பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன், செ.பெ. தொண்டறம் ஆகியோர் இயக்க ஏடுகளுக்கு நன்கொடை ரூ.3,700அய் தமிழர்…
