ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சியைக் கண்டித்து சமூகநீதிக்கான பெரும் போராட்டத்தில் பங்கேற்றோர்
சென்னை, மார்ச் 5- ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறித்து அதிகாரப் பதவிகளை…
‘‘பெரும் கூட்டணிகள் (?)’’ தமிழ்நாட்டை அசைக்காது
ப ெருமையும் ஆடம்பரமும் வாக்குகளை ஈர்க்க முடியாது என்பது, தமிழ்நாட்டில் பாஜக இன்னும் உணராத ஒரு…
தமிழர் தலைவர் ஆசிரியர் 93ஆம் பிறந்த நாளுக்குக் குவியும் வாழ்த்து!
தந்தை பெரியாரின் கொள்கைகளைத் திசை எங்கும் பரப்பும் தத்துவத் தலைவர்! டிசம்பர் 2, 2025 அன்று…
திராவிடர் சுயமரியாதைப் புரட்சியின் தோற்றம் – கோ. கருணாநிதி
வெளியுறவுச் செயலாளர், திராவிடர் கழகம் வரலாற்றின் பொற்கனவாக விளங்கும் நவம்பர் 20, 1916, தமிழ்நாட்டில் ஜாதி…
உச்சநீதிமன்ற பார்வைக்கு! “மன்னிக்கவும், Your Honour சமூக நீதி வருமானக் கணக்கல்ல”
ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம் o ஒதுக்கீடு என்பது வருமானம் பற்றியது அல்ல; அது சமூக பிரதிநிதித்துவம்…
தற்போது நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் யாரிடம் விளக்கம் கேட்கும்?
மத்தியில் ஆட்சி, டில்லியிலும் பிஜேபி ஆட்சி, காவல்துறை முழுக்க உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது.…
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரிப்பு!
அம்னஸ்டி இன்டர் நேஷனல் இந்தியாவின் தலைவர் அம்பலப்படுத்துகிறார் அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியாவின் தலைவர் ஆகார் படேல்,…
யூனியன் வங்கி நலச் சங்கத்தின் சார்பாக ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
யூனியன் வங்கி நலச்சங்கத் தலைவர் கோ.கருணாநிதி தலைமையில், பெரியார் உலகம் நன்கொடை ரூ.2 லட்சம், தமிழர்…
ஊர் சொல்லும் சேதி – சேரன்மகாதேவி
கோ. கருணாநிதி ஜூலை 10, 11 தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்குள் யூனியன் வங்கியின் கிளைகளில் தோழர்களைச்…
நினைவு நாள் நன்கொடை
திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான கோ.கருணாநிதியின் தாயார்…
