சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்-ஆஸ்திக சங்கம் – சுயமரியாதைக்கு எதிர்பிரச்சாரம்
சமீப காலத்தில் சென்னையில் ஆஸ்திக சங்கம் என்பதாக ஒரு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாய் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கின்றது.…
பழைமையைப் பரிசோதனை செய்க
பழைய அபிப்பிராயங்கள் எல் லாம், அது எதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும்; பரிசோதிக்கச் சற்றும் பயப்படக்…
மனித சமுக விரோதிகள்
ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் - மனித சமுகத்துக்குச் சயரோகம் போன்ற வியாதிக்குச் சமமானவர்கள் என்பதோடு, தங்கள்…
எங்கும் இராமசாமி நாயக்கர் பம்பாயில் பிராமணரல்லாதார் மகாநாடு
சென்னை மாகாணப் பிராமணர்கள் சென்னையில் மாத்திரம்தான் பிராமணர்-பிராமணலரல்லாதார் வித்தியாசமும் ‘வகுப்புத் துவேஷமும்’ ஏற்பட்டிருப்ப தாகவும், அதை…
நவம்பர் 26 – நாம் சந்திக்கும் இடம் ஈரோடு சந்திப்பு
* கலி. பூங்குன்றன் ஈரோட்டில் சுயமரியாதை இயக்கம், ‘குடிஅரசு’ ஏட்டின் நூற்றாண்டு நவம்பரில் நடப்பதுதான் என்ன பொருத்தம்…
கடவுள் படைப்பு
“எல்லாப் படைப்பும், எல்லாத் தோற்றமும், எல்லா மக்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை” என்று சொல்லப்படுகையில், ஒரு சிலருக்கு…
நவ.26 ஈரோடு- ‘குடிஅரசு’ இதழ், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு, டிச. 28,29 திருச்சி பகுத்தறிவாளர் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்பது என விருதுநகர், இராசபாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகக் கலந்துரையாடலில் முடிவு
இராசபாளையம், நவ.21- விருதுநகர், இராசபாளையம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 17.11.2024…
யார் தொழிலாளி?
நமது நாட்டில் இப்போது தொழி லாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழிலாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக்காரர்கள்தாம். தொழிலாளி…
வகுப்புவாதம் ஒழியாது
வகுப்புவாதம் பல தடவைகளில் மாறி மாறி வெற்றி - தோல்விகள் ஏற்பட்டு வந்திருக்கின்றன என்று மாத்திரந்தான்…
நாத்திகம் தோன்றக் காரணம்
எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடமில்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கின்றது.…
