கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை; நடைபாதைக் கோயில்களுக்கு வேறு ஓர் அணுகுமுறையா? சிலை நிறுவுவதற்கான நடைமுறைகளும் எளிமையாக்கப்பட வேண்டும்
கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உச்சநீதிமன்ற ஆணைக்கு வரவேற்பு! கொடிக் கம்பங்களுக்கு ஓர் அணுகுமுறை;…
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தமிழ்நாடு அரசு தடைவிதித்தது வரவேற்கத்தக்கதே!
தமிழ்நாட்டின் பல இடங்களிலும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயுக்க ளைப் பூமிக்கடியிலிருந்து எடுக்கும் திட்டங்களுக்கு ஓ.என்.ஜி.சி.…
நன்கொடை
* மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், ரூ. 12,000/- நன்கொடையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
பெரியார் மருந்தியல் கல்லூரியின் ஆய்வுக்குப் பயன்படும் ‘பிராணிகள் பராமரிப்புக் கூடத்தினை’ தமிழர் தலைவர் தலைமையில் அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தார்
திருச்சி, ஆக. 23 பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அமைந்துள்ள பெரியார் மருந்தியல் கல்லூரியின் ஆய்வுக்குப்…
தமிழர் தலைவர் ஆசிரியருடன் அமைச்சர்கள் சந்திப்பு!
பெரியார் மாளிகைக்கு வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு,…
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
பேராசிரியர் முனைவர் மு. தவமணி கோவை 72வது (22.8.2025) பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு…
‘‘அகஸ்தியர் ஒரு மீள்பார்வை” ‘‘கருநாடக இசை என்னும் தமிழர் இசை” இரண்டு நூல்களைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார்!
சென்னை ஆக.21, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நடைபெற்று வரும் அச்சுப் பண்பாடு - இதழ்கள்…
நீதிமன்றம் தண்டனை வழங்கும்வரை ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவரே தவிர, குற்றவாளியல்ல; நிரபராதி என்பதே சட்டப்படி உண்மை!
* 130 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது அப்பட்டமான கருப்புச் சட்டம்! * இன்று…
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
பழநி.புள்ளையண்ணன், பு.ரத்தினம் பு. கலைவாணன் – வெண்ணிலா பு. அழகிரிசிங்கம் – ர.மீனா பு. வீரமணி…
ஜனநாயகம், அரசியல் சட்டம் காப்பாற்றப்பட எதிர்க்கட்சிகள் தம் கடமையை ஆற்றியுள்ளன!
* குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு சி.பி.இராதாகிருஷ்ணனை நிறுத்தியது – * அவர் ‘‘தமிழர்’’ என்பதற்காக…
