பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டுக்கு வருவதற்கு உரிமை உண்டு! ஆனால், தார்மீக உரிமை உண்டா? – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டுக்கு வருவதற்கு உரிமை உண்டு! ஆனால், தார்மீக உரிமை உண்டா? திருச்சி -…
பி.ஜே.பி.,க்குக் கவுண்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது! – திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
பி.ஜே.பி.,க்குக் கவுண்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டது! பெரியாருக்கும் - ஆர்.எஸ்.எஸ்.க்குமிடையே நடைபெறும் தத்துவப் போராட்டமே இந்தத் தேர்தல் என்கிறார்…
தேர்தல் விதியை மீறும் அண்ணாமலை: தேர்தல் களத்தை வன்முறைக் களமாக்கும் முயற்சி!
தேர்தல் விதியை மீறும் அண்ணாமலை: தேர்தல் களத்தை வன்முறைக் களமாக்கும் முயற்சி! தேர்தல் ஆணையமும், காவல்துறையும்…
ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் பி.ஜே.பி. ஆட்சியில் என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறதே, என்ன பதில்? தேர்தல் பத்திர ஊழல் சிரிப்பாய் சிரிக்கிறதே!
‘‘ஊழல், ஊழல்'' என்று ஊளை இடுபவர்கள், தங்கள் தலைகளில்தான் ஊழல் மூட்டைகளைச் சுமந்து திரிகின்றனர்! ஏழரை…
சொன்னதை செய்வதும் – சொல்லாததைக்கூட செய்வதுமான தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பீர்!
நடக்கவிருக்கும் தேர்தல் ஜனநாயகத்திற்கும் - எதேச்சதிகாரத்திற்குமிடையே நடக்கும் தேர்தல்! 'ஒரே தேர்தல்' என்று மோடி கூறுவது…
பிரதமர் மோடிக்கு இரண்டு பேர்தான் சிம்ம சொப்பனம்!
கோவை, ஏப்.7 ஆண்டு ஒன்றுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றாரே மோடி,…
புதிதாக வாக்களிக்கப் போகும் 11 லட்சம் இளைஞர்களே, உங்கள் எதிர்காலம் கருதி இந்தியா கூட்டணிக்கே வாக்களிப்பீர்!
♦ எதேச்சதிகார பி.ஜே.பி. வெற்றி பெற்றால், நாடே சிறைக்கூடமாகி விடும்! ♦ தேர்தல் பத்திர ஊழலை…
♦ காலைச் சிற்றுண்டி இல்லாமல் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைக்குச் சிற்றுண்டி அளித்து பள்ளிக்கு வரவழைத்த தாய் உள்ளத்திற்குச் சொந்தக்காரர் நமது முதலமைச்சர்! – தமிழர் தலைவர் கி.வீரமணி
♦ காலைச் சிற்றுண்டி இல்லாமல் பள்ளிக்குச் செல்லாத பிள்ளைக்குச் சிற்றுண்டி அளித்து பள்ளிக்கு வரவழைத்த தாய்…