தில்லையம்பூரில் உள்ள முதியோர் இல்லத்தில் நூலகத்தை திறந்து வைத்தார் தமிழர் தலைவர்
தில்லையம்பூரில் உள்ள முதியோர் இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நேரில் சென்று பார்வையிட்டு…
கிருஷ்ணகிரியில் ஆர்.எஸ்.எஸ்.சை அம்பலப்படுத்தி கழகத் தலைவர் உரை!
ஜாதியைப் பாதுகாப்பது ஆர்.எஸ்.எஸ்.சின் சமூகக் கொள்கை – மாநிலங்களே இல்லாமல் செய்வது அதன் அரசியல் கொள்கை!…
அண்ணா நினைவு நாளில் அய்யா, அண்ணா வழி பயணிப்போம்!
அண்ணா மறைந்தபோது தந்தை பெரியார் எழுதிய அறிக்கையின் தலைப்பு ‘‘அண்ணா மறைந்தார்! அண்ணா வாழ்க!’’ என்பதே!…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி
பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் 'பெரியார் உலக'த்திற்கு நிதியளிப்பு விழா கிருட்டினகிரி நாள்: 5.2.2026, வியாழக்கிழமை, காலை…
திராவிடர் கழகம், திராவிட இயக்கம் – பொதுவுடைமை இயக்கமும் இணைந்து செல்லும் இரண்டு தண்டவாளங்கள் போன்றவை! மனுதர்மத்திற்கும் – சமதர்மத்திற்கும் இடையேதான் இன்றைய ேபாராட்டம்! ஒருபோதும் சமதர்மம் தோற்காது; மனுதர்மத்தை ஆட்சிக்கு வர விடமாட்டோம்!
சென்னை, பிப்.2 திராவிடர் கழகம், திராவிட இயக்கம் – பொதுவுடைமை இயக்கம் என்று சொன்னால், இணைந்து…
ஒன்றிய அரசின் பட்ஜெட் கடன் வாங்கி வட்டி கட்டும் பற்றாக்குறை பட்ஜெட்டே! வேலை வாய்ப்புக்கு வழியில்லை – பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி, கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் பட்ஜெட்! வருங்கால தலைமுறையினர்மீது கடனை ஏற்றும் காவிப் பட்ஜெட்!
ஒன்றிய பி.ஜே.பி. அரசின் பட்ஜெட் என்பது கடன் வாங்கி வட்டி கட்டும் பற்றாக்குறை பட்ஜெட்டே! புதிய…
அண்ணா நினைவு நாள் மரியாதை
அறிஞர் அண்ணாவின் 57ஆம் ஆண்டு நினைவு நாளான பிப்ரவரி 3ஆம் தேதி செவ்வாய்கிழமை அன்று காலை…
ஹிந்தித் திணிப்பை எதிர்ப்பது; மொழிக்கான குரல் அல்ல… பேதத்தை எதிர்த்துப் போராடும் சமத்துவத்திற்கான குரல்! பெரியார் திடலில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வழங்கிய நுட்பமான விளக்கம்!
சென்னை.ஜன.31, ”வேதம் பேதத்தை அடிப்படையாகக் கொண்டது. சமஸ்கிருதம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. பேதத்தைச் சொல்லும் சமஸ்கிருதம்…
இந்நாள் – அந்நாள்
50 ஆண்டுகளுக்கு முன்... அவசர நிலைப் பிரகடனக் காலத்தில் ஆசிரியர் கைது செய்யப்பட்ட நாள் இன்று…
‘‘புதிய ஜாதி ஒழிப்பு வீரர்களின்’’ இரட்டை வேடம் கலைக்கப்படுமா?
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் யு.ஜி.சி.-யின் புதிய விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் தடையா? ஜாதியை…
