வாழ்த்துப் பெற்றார்
தி.மு.க. மாணவரணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள வீரமணி ஜெயக்குமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை…
சர். ஜான் மார்ஷல் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் எழும்பூரில் உள்ள சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு
திராவிட நாகரிகத்தை வெளிச்சமாக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சர். ஜான் மார்ஷல் 150ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி…
தந்தை பெரியார் கூறிய ‘கட்டுப்பாடே’ மிக முக்கியம், மறவாதீர்! வெறும் வார்த்தைக் கோவையல்ல – வினை முடிக்கும் திட்பம்!
மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வரவேண்டும் என்பது... எங்களுக்காக அல்ல; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக அல்ல! மக்களாகிய…
தமிழ்நாடு தேர்தல் ஆணையரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கத் தேவையில்லை! 2026 ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல்…
திருக்கோவிலூரில் கழகத் தலைவரின் எழுச்சிமிகு சுயமரியாதை உரை!
மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வரவேண்டும் என்பது... எங்களுக்காக அல்ல; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக அல்ல! மக்களாகிய…
தமிழர் தலைவர் தலைமையில், அன்னை மணியம்மையாரின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து சூளுரை!
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையாரின் 48 ஆவது நினைவு நாள் இன்று! பிரியா விடை கொடுத்தோம் – அன்று;…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி 46ஆவது ஆண்டு விழா (14.3.2026)
*பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 14.3.2026 அன்று நடைபெற்ற 46ஆவது ஆண்டு விழா, விடுதி விழாவில்…
சென்னையில் அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள்
அன்னை மணியம்மையரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாளை (16.3.2026) திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில்…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு ‘ஜனசக்தி’ மலரை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
இப்போது இருக்கின்ற நோய்க்கெல்லாம் மருந்து, பெரியாரியமும் – மார்க்சியமும்தான்; இரண்டு மருந்தையும் கலந்து கொடுக்கவேண்டும்! திராவிட…
தேசத்தந்தை அண்ணல் காந்தி அடிகளும் ஸநாதனம் அவருக்குத் தந்த தேசிய அவமானமும்! (2)
நேற்றைய (14.3.2026) தொடர்ச்சி... காந்தி - நாராயண குரு சந்திப்பு மறுநாள் 11ஆம் தேதி காலையில்,…
துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன் – எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாகவே அமையும்! தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
திருக்குவளை, மார்ச் 14 துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன்; எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாகவே அமையும் என்றார் திராவிடர்…
மறைந்த பெரியார் பெருந்தொண்டர் திருக்குவளை அய்யா ரங்கநாதன் ‘கொள்கையாக என்றைக்கும் இருப்பார்; அவருடைய கொள்கைப் பாதையில், என்றைக்கும் நாம் பயணிப்போம்!’
திருக்குவளை, மார்ச் 14 மறைந்த பெரியார் பெருந் தொண்டர் திருக்குவளை அய்யா ரங்கநாதன் அவர்கள், கொள்கையாக…
