‘‘தேசிய கல்விக் கொள்கை – 2020 என்னும் மத யானை” மக்கள் பதிப்பு அறிமுக விழா
நாள்: 29.06.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி – 7.30 மணி வரை இடம்: நடிகவேள்…
முத்தமிழறிஞர் – செம்மொழி நாள் விழாவில் தமிழர் தலைவர் சிறப்புரை
முத்தமிழறிஞரின் (பிறந்த நாள்) செம்மொழி நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
இன்று (ஜூன் 25) மேனாள் பிரதமர் வி.பி.சிங் பிறந்த நாள்! வாழ்க சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்! வருக அவர் காண, உழைத்த புதிய சமூகநெறி!!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை இன்று (ஜூன் 25) சமூகநீதிக் காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங்…
96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள் -கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியரின் எழுச்சியுரை
தந்தை பெரியார் தொடங்கிய இயக்கமும், பதிப்பகங்களும், நடத்திய ஏடுகளும் வியாபார நோக்கம் கொண்டவையல்ல! இனமான உணர்வுக்காகவும்,…
‘‘96 ஆம் ஆண்டில் பெரியார் பதிப்பகங்கள்’’ கருத்தரங்கில் ‘‘தந்தை பெரியாரின் புத்தகப் புரட்சி’’ புத்தகம் வெளியீடு
நேற்று (22.6.2025) சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், ‘‘96 ஆம் ஆண்டில்…
‘மதுரை மாநாடு பக்திக்காக அல்ல, ஓட்டுக்காக’ என்று நாங்கள் கூறி வந்ததை ஒப்புக் கொண்ட பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நன்றி!-திராவிடர் கழகத் தலைவர் பேட்டி
சென்னை, ஜூன் 22 மதுரையில் நடக்கவிருக்கும் முருகன் மாநாடு 2026 தேர்தலுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் என்று…
டிஜிபி டாக்டர் பி.வி. பூரணசந்திரராவ் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து சமூகநீதி குறித்த ஆலோசனைகளைப் பெற்றார்
தெலங்கானா மாநில மேனாள் டிஜிபி டாக்டர் பி.வி. பூரணசந்திரராவ் (அய்.பி.எஸ். பணி நிறைவு) சென்னை பெரியார்…
குமரி மாவட்ட பகுத்தறிவுப் பெருமகனார் ஆசிரியர் எஸ்.கே.அகமது மறைந்தாரே! நமது வீர வணக்கம்!
கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவராகவும், சிறந்த நல்லாசிரியராகப் பற்பல ஆண்டுகள் தொண்டாற்றிய நமது மதிப்புக்குரிய…
‘‘போரற்ற உலகம்’’– அமைதி– மனிதம் பொங்கும் புத்துலகைப் படைப்போம்!
ஆதிக்க வெறி, மதவெறி மேலோங்க நாடுகளுக்கிடையில் போர்க் கருவிகளைப் பயன்படுத்தி மக்களைக் கொன்று குவிப்பதா? நாகரிக…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
சேலம் மாவட்டத் தலைவர் வீரமணிராஜ் தனது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.1,00,000 நன்கொடையை தமிழர்…
