கடந்த நான்கரை ஆண்டுகளில் 4,510 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.150 கோடி ஊக்கத்தொகை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை, செப்.27- தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 4,510 விளை யாட்டு வீரர்களுக்கு ரூ.1.50 கோடி…
300 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கருவிகள் துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்
சென்னை செப். 20- சென்னையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம், 300 மாற்றுத் திறனாளிகளுக்கு.…
தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் தெளிவாகப் புரிந்துகொண்ட மண் நம் தமிழ்நாடு! பாசிச பா.ஜ.க.வால் நெருங்க முடியாத கோட்டையாக நம் தமிழ்நாடு விளங்கிக்கொண்டு இருக்கிறது! துணை முதலமைச்சர் உதயநிதி சங்கநாதம்!
குன்றத்தூர், செப்.12 தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் தெளிவாகப் புரிந்துகொண்ட மண் நம் தமிழ்நாடு என்பதால்,…
‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ தி.மு.க. இளைஞர் அணியினர் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை செப். 11- திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்…
துப்புரவுப் பணியாளரின் நேர்மை பணியிடத்தில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி வெகுமதி வழங்கினார்
சென்னை, செப்.5- பணியிடத்தில் கண்டெ டுத்த தங்கச் சங்கிலியை காவல்துறையிடம் ஒப் படைத்த துப்புரவு பணியாளரை…
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 8 வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை
மூன்று விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை,…
வெறுப்புப் பேச்சு நாட்டைப் பெரிய அளவில் பாதிக்கிறது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை, செப்.4- வதந்திகளை போல வெறுப்புப் பேச்சும் பெரிய அளவில் நாட்டையே பாதித்து வருகிறது என…
‘திராவிட மாடல்’ அரசின் புதிய முயற்சி! பள்ளி மாணவர்கள் நெரிசல் இல்லாமல் பேருந்தில் போகலாம்!
மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் நெரிசலின்றி பள்ளிக்கு செல்லும் திட்டத்தை சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
பெண்கள், திருநங்கை ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் புதிய ஆட்டோ உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஆக.9 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி…
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் மாணவர்களின் திறன் பயிற்சி திட்டத்திற்காக கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் திறன் மேம்பாட்டு கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை, ஜூலை 31- பொறியியல் கல்லூரி மாணவர்களின் திறன் பயிற்சி திட்டத்துக்காக கூகுள், யுனிட்டி நிறுவனங்கள்-தமிழ்நாடு…