3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் 100 பேர் பணி நியமனம் துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்
சென்னை, ஏப். 23- விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100…
செய்திச் சுருக்கம்
பாசிச சூழ்ச்சியை வீழ்த்துவோம் : உதயநிதி தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில், தொகுதி மறுவரையறை எனும்…
ஸநாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதிமீது புதிய வழக்குகள் பதிவு செய்யக் கூடாது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடில்லி, மார்ச் 7 ஸநாதனம் குறித்து பேசிய விவகாரத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக…
ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்து தி.மு.க. இளைஞரணி சார்பில் இன்று முதல் தொகுதி தோறும் பொதுக் கூட்டம் துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு
சென்னை,மார்ச் 3- திமுக இளைஞரணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து இன்று (3.3.2025) முதல் தொகுதிதோறும்…
பஞ்சாபில் நடந்த போட்டியின் போது தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்
சென்னை, ஜன. 25- பஞ்சாபில் நடந்த கபடிப் போட்டியின்போது தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்…
கட்சி தொடங்கியதுமே ஆட்சிக்கு வர துடிப்பதா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை, ஜன. 25- திமுக 1949இல் தொடங்கினாலும் தேர்தல் களத்துக்கு 1957இல் தான் வந்தது. ஆனால்…
ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு மீண்டும் பயணிகள் கப்பல்
ராமேசுவரம், நவ.25- ராமேசுவரத்தில் இருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக ஆய்வு நடைபெற்று…
திராவிட மாடலின் நோக்கம் இதுதான்: உதயநிதி
திறமைக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் திராவிட மாடல் அரசின் நோக்கம் என துணை…
தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் கலைஞர் நூலகம் துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்
சென்னை,அக்.28- தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் அடுத்த 3 மாதங்களுக்குள் ‘கலைஞர் நூலகம்’ திறக்கப்படும் என்று துணை…
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகர் (Sports’ Capital) தமிழ்நாடு: உதயநிதி
இந்தியாவின் விளையாட்டுத் தலைநகராக தமிழ்நாடு உருவாகி வருவதாக துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார். விளையாட்டில்…