மேட்டூர் மாவட்டக் கழகக் காப்பாளர் – சாமிநாயக்கன்பட்டி மானமிகு கிருட்டினமூர்த்தி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!
ஓய்வுபெற்ற ஆசிரியரும், மேனாள் சேலம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், மேனாள் மேட்டூர் மாவட்ட திராவிடர்…
கட்சி நிர்வாகிகளை சந்திப்பதுகூட ஒரு செய்தியா? இழப்புக்கு ஆளானவர்களை தமது இடத்திற்கு அழைத்து இரங்கல் தெரிவிப்பதா? இரங்கல் தெரிவிப்பது என்பது ஏதோ ஒரு விநியோகமா? ஆலங்குடியில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டி
ஆலங்குடி, அக்.30 இரங்கல் என்பது, இழப்புக்கு ஆளானவர்களின் வீட்டிற்குச் சென்று தெரிவிப்பதே தவிர, இழப்புக்கு ஆளானவர்களைத்…
அன்னை நாகம்மையார் நினைவுநாள் (11.5.1933)
"நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய, தனக்காக அல்ல என்பதை நன்றாக உணர்ந்தேன்"…
இரங்கல் தீர்மானம்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர் ‘‘தகைசால் தமிழர்’’ குமரி அனந்தன் (வயது 93, மறைவு:…
தந்தை பெரியார் நினைவு நாளில் பட்டி தொட்டி எங்கும் கழக இலட்சிய கொடி ஏற்றுவோம் மதுரை புறநகர் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
மதுரை, டிச. 21- புறநகர் திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம், 15.12.2024 அன்று…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு ஆசிரியர் வீ. கண்ணையன் அவர்களின் மறைவுக்கு இரங்கல்
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், நீண்ட கால பகுத்தறிவாளர் கழகத் தினுடைய செயல் வீரரும் கொள்கையாளருமான…
சைதை துரைசாமி மகன் வெற்றி மறைவுக்கு இரங்கல்
மேனாள் சென்னை மாநகர மேயரும், திராவிட இயக்க உணர்வாளருமான சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி…
அண்ணா அறிவாலய துணை மேலாளர் ஜெயக்குமார் மறைவிற்கு தமிழர் தலைவர் இரங்கல்
தி.மு.க. தலைமை நிலை யமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 42 ஆண்டுகளாக அரும் பணி…
தஞ்சை மேனாள் எம்.பி., நண்பர் பரசுராமன் மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கல்!
தஞ்சை வல்லம் அருகில் உள்ள நீலகிரி பஞ்சாயத்துத் தலைவராக இருந்து, தமது இடையறாத உழைப்பின்மூலம் பல…
இரங்கல்
கடலூர் மாவட்ட கழக செயலாளர் க.எழிலேந்தியின் தாயாரும், கணேசன் (எ) தமிழரசனின் மனைவியுமான சி.சுகன்யா (வயது…
