ஆளுநர் ஒன்றும் ‘சூப்பர்’ முதலமைச்சர் அல்ல மசோதாக்களை உயிர் அற்றதாக்கும் அதிகாரம் கிடையாது உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
புதுடில்லி, செப். 3- ஆளுநர் 'சூப்பர்' முதலமைச்சர் அல்ல என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அதை…
ஆளுநர் தன் கடமையை செய்யா விட்டால் நீதிமன்றம் தலையிடக்கூடாதா? : உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, ஆக. 23- ஆளுநர் போன்ற அரசமைப்பு சாசன பதவியில் இருப்போர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 6.8.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * குடந்தையில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை…
பேசுவது ஆளுநர் ஆர்.என்.ரவிதானா? மருத்துவத்துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது தமிழ்நாடு
சென்னை, ஜூலை 14- மருத்துவத் துறையில் இந்தியாவின் மற்ற மாநிலங் களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு உள்ளதாக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.6.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * "உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகாவது ஆளுநர் ரவி மாறுவார் என…
சென்னை உயர்நீதிமன்றத்தில் துணை வேந்தர்கள் நியமன சட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு புதுடில்லி ஜூன் 4 பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன அதிகாரத்தை…
குடியரசுத் தலைவரின் கேள்விக்கு உச்சநீதிமன்றம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமில்லை! உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி சந்துரு
சென்னை, மே 17 தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, நீதிமன்றத்திற்கு குடியரசுத்…
குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவரின் கருத்துக்கு – உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மாறுபாடு
நாடாளுமன்றத்திற்கு அதிகாரமா? உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரமா? புதுடில்லி, மே 17 குடியரசு துணைத் தலைவரின் கருத்து, குடியரசு…
புதிய சட்டம் செய்யவில்லை – இருப்பதைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பே!
மசோதாக்கள்மீது ஆளுநர்,குடியரசுத் தலைவர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் கெடு வைத்தது அரசமைப்புச் சட்டம் 142–இன்படி மிகச் சரியானதே…
ஆளுநர் வழக்குத் தீர்ப்பு: குடியரசுத் தலைவர் வழியாக உச்சநீதிமன்றத்தை அணுகும் ஒன்றிய அரசு! இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்!
புதுடில்லி, மே 15 தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும்,…