‘‘உண்மையான” தமிழ் அறிஞர்கள், செம்மொழிக் காவலர்கள், நடுநிலைச் சிந்தனையாளர்கள் சிந்திக்கவேண்டும்!
மலேசிய நாட்டில் அகத்தியருக்கு மாநாடா? மலேசியத் தமிழர்கள், தங்கள் நாட்டில் அகத்தியர் மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதிக்கக்…
அரசமைப்புச் சட்டத்தைக் கரையான் அரிக்கவிடக் கூடாது; நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இதனை முறியடிப்பது அவசியம்!
தனியார்த் துறைகளை நோக்கி மோடி அரசு! விமானம், துறைமுகம் என்று எல்லாம் தனியார்த் துறைக்கே! அடுத்த…
தமிழ் புறக்கணிப்பை, ஹிந்தித் திணிப்பை எந்த நிலையிலும் தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது!
ஏகலைவா பள்ளிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணிகளுக்கான தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது ஏன்? தமிழுக்கு இடமில்லாத காரணத்தால்,…
இதற்காக நீங்கள் கொடுக்கவேண்டிய விலை அதிகமாக இருக்கும்! 2026 இல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பாடம் கற்பிக்கும்!!
திருப்பரங்குன்றம் பிரச்சினை: தமிழர்களைப் பார்த்து, ஒன்றிய கல்வி அமைச்சர் ‘முட்டாள்கள்’ என்பதா? அன்று, பிரதமர் மோடி…
அவர் தடம்பற்றி, 2026 ஆம் ஆண்டு தேர்தலில், ‘திராவிட மாடல்’ ஆட்சி மலர, லட்சியப் போரில் வெற்றி வாகை சூட, பருவம் பாராது உழைத்திட உறுதி எடுப்பதே நம் சூளுரை!
நாளை (24.12.2025) பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள்! ‘‘மறைந்து 52 ஆண்டுகள் ஆனாலும்,…
தி.மு.க. என்ற கற்கோட்டையில் ஓட்டை விழாது; வெறும் அரிதாரத்தால் சாதிக்கலாம் என்பது பகற்கனவே!
தந்தை பெரியார் வெறும் படமல்ல – பாடம்; இளைஞர்கள் கற்றுப் பயன் பெறவேண்டும்! இளைஞர்கள், குழந்தைகள்…
தந்தை பெரியாரும், அவரது இயக்கமும் கூறுவதை ஆத்திரப்படாமல், அறிவுகொண்டு ஆராய்ந்து பாருங்கள், உண்மை புரியும்!
சூத்திரர்களை – அசுரர்களைக் கொல்லாத ஹிந்து மதப் பண்டிகை ஒன்று உண்டா? ‘‘தமிழர்களே, சூத்திர, பஞ்சம…
ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்துள்ள ‘திராவிட மாடல்’ முதலமைச்சருக்கு கருஞ்சட்டைகளின் ‘டபுள் சல்யூட்!’
வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்! ஜாதி ஒழிப்புக்கான முக்கிய மைல்கல்! ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம்…
பாதிப்புக்குக் காரணமான நடிகரோ பழி தூற்றுகிறார் அவருக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது!
மூன்று நாள்களுக்குப் பின் வாய் திறந்த நடிகர் பேச்சு எதைக் காட்டுகிறது? பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் சென்று…
நடிகர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தால் ஏற்பட்ட மக்கள் நெரிசலில் 40 பேர் உயிரிழப்பு!
நாட்டோரே, ஒரு கணம் சிந்திப்பீர்! ஆறாத் துயரம், மாளா சோகம்!! மனிதநேயத்திலும், கடமையாற்றுவதிலும் நமது ‘உழைப்புத்…
