யாருக்குப் போகும் நிதி? சூட்சுமத்தைப் புரிந்துகொள்வீர்
140 கோடி மக்கள் தொகையில் வெறும் 24,821 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்திற்கு 2,533 கோடி…
அச்சம் அகற்றிய அண்ணல் சவுந்திரபாண்டியனாருக்கு மணிமண்டபம் – முதலமைச்சருக்கு, நமது பாராட்டுகள்!
மணிமண்டபம் – பயனுள்ள வகையில் இளைய தலைமுறையினர் வரலாறு அறியும் வகையில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்துவது…
மிக உயரத்திற்குச் சென்றுவிட்டார் நமது முதலமைச்சர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை நேற்று (5.3.2025) சென்னை தலைமைச் செயல கத்தில் நாமக்கல் கவிஞர்…
மதச்சார்பற்ற அரசமைப்பில் ஹிந்து மத அடையாளமான ‘நெற்றித் திலகம்’ என்பது குறிப்பிட்ட மதச்சார்புடைமை ஆகாதா?
நீதிதேவதை என்று சொல்லப்படும் சிலை வடிவத்தை வழக்குரைஞர் சங்கத்தை ஆலோசிக்காமல் மாற்றலாமா? உலகளவில் ஒப்புக்கொண்ட சிலையின்…
ராம ராஜ்யம் பற்றிப் பேசிய காந்தியாரை ‘‘மகாத்மா’’ என்றனர் ‘‘நான் சொல்லும் ராமன் வேறு’’ என்று சொன்னவுடன் படுகொலையும் செய்தனரே! சமூகநீதி, மதச்சார்பின்மையைக் காக்க உறுதி எடுப்போம்! இதுவே காந்தியாரின் பிறந்த நாள் சிந்தனையாகட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை ராமராஜ்ஜியம் பேசிய காந்தியாரை மகாத்மா என்று சொன்னவர்கள், ‘‘நான் சொல்லும்…
தேர்தல் பத்திரம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புப்பற்றிய ஆசிரியர் அறிக்கை நாளை (20.2.2024) வெளிவருகிறது
தேர்தல் பத்திரங்கள்மூலம் அரசியல் கட்சி களுக்கு நன்கொடை அளிக்கும் சட்டத்தைப் பிரதமர் மோடி - பா.ஜ.க.…