95 வயதிலும் ஓயாதுழைத்த தந்தை பெரியாரின் மாணவனாகிய நான் அவர் கற்றுக் கொடுத்ததைச் சரியாகப் படித்தொழுக வேண்டாமா? நன்றி! நன்றி!!
என் உடல் வலித்தது – தோழர்களின் உற்சாகப் பணியால் வலி மறைந்தது! தமிழர் தலைவர் ஆசிரியரின்…
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான வி.எச்.பி.யின் குற்றச்சாட்டு உள்நோக்கமுடையது – விஷமத்தனமானது – கண்டனத்திற்குரியது!
‘எங்கும், எல்லாம் கடவுள்’ என்போர் உச்சநீதிமன்றத்தின் கருத்தை எதிர்ப்பானேன்? நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் மிரட்டுவதற்கான முன்னோட்டமா? தமிழர்…
பால் உற்பத்தி மேம்பாட்டு துறை சார்பில் 450 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சென்னை, ஜூலை 4 பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட் டுத் துறையில் 450 அலு…
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி இன்று 125ஆவது பிறந்தநாள் (23.6.1900 – 23.6.2025)-தமிழ்க்கோ
சுயமரியாதை இயக்க தலைவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரி ‘திராவிட இயக்கத்தின் போர்வாள்’ என கொண்டாடப்பட்டவர். அஞ்சாநெஞ்சன்,…
ஞானபீடம் தமிழைப் புறக்கணிப்பது ஏன்? கவிஞர் வைரமுத்து கேள்வி
சென்னை, மார்ச் 26- ஞானபீடம் தமிழைப் புறக்கணிப்பது ஏன்? என்று கவிஞர் வைரமுத்து உருக்கமாக கேள்வி…
திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? கேரள அரசு பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை, ஜன.3 திருநெல்வேலியில் மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் மீது கேரள அரசு எடுத்த நடவடிக்கை குறித்து…
கடமையைச் செய்! சளைக்காதே!
அடக்குமுறை எங்கே, எந்த வடிவிலிருந்தாலும் அவற்றை நிமிர்ந்து நின்று சமாளி! அமைதியும் ஒழுங்குமே உன் அணிகலன்கள்!…
தமிழ்நாடு அரசு, முதலமைச்சருக்கு நமது வேண்டுகோள்! சுற்றுலா மய்யங்களில் இ-பாஸ் முறையை ரத்து செய்க!
தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை சுற்றுலா மய்யங்களில் இ-பாஸ் வாங்கிச் செல்ல வேண்டும் என்ற…
ஆளுநருக்கு அரசியல் ஆர்வம் இருந்தால் பதவி விலகி தேர்தலில் போட்டியிடட்டும் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அறிக்கை
சென்னை, மார்ச் 24: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டும் என்றும் இல்லாவிட்டால்…
வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று (17.2.2024) தலைமைச் செயலகத்தில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில்…

 
		 
		 
		 
		 
		 
		