விஜய் “தேர்தல் ஆணையத்தின் விதிகளை தெரிந்துகொள்ள வேண்டும்” அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
சென்னை, மார்ச் 29 நடிகர் விஜய் தனது பரப்புரைக்கான அனுமதியைப் பெறுவதில் உள்ள நடைமுறைகளைச் சரியாகத்…
தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 8 கி.மீ சுகாதார நடைபாதை (Health Walk) திட்டம் தொடக்கம்
சென்னை, மார்ச் 15 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் சிறுபான்மையினர்…
மக்கள் நல்வாழ்வுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 41 ஆயிரம் பேருக்கு மே மாதம் முதல் ஊதிய உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, மார்ச் 9- சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 41,000 பேருக்கு மே மாதம்…
தமிழ்நாட்டில் பார்வை இழப்பு விகிதம் தேசிய அளவைவிட குறைவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
சென்னை, மார்ச்.6 சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத் துவமனையில் நேற்று (5.3.2026) நடை பெற்ற…
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 18.52 லட்சம் போ் பயன் அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை, மார்ச் 2 ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 18.52 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாக…
கரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சென்னை, பிப்.23- கரோனா காலத்தில் பணியாற்றிய, 668 செவிலியர்களுக்கு, ஒப்பந்த அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை, மக்கள்…
‘விடியல் பயணம்’: 900 கோடி பயணங்களை நெருங்கி சாதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
‘விடியல் பயணம்’: 900 கோடி பயணங்களை நெருங்கி சாதனை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்! சென்னை, பிப்.…
வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு மகப்பேறு பிறப்பு இறப்பு விகிதம் குறைவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
சென்னை, பிப். 10- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் நேற்று (09.02.2026)…
சைதாப்பேட்டை தொகுதியில் 158 நரிக்குறவர் குடும்பங்கள் உட்பட 299 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்!
சென்னை, பிப். 10- சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள்…
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் அதிநவீன நரம்பியல் சிகிச்சை மூலம் மருத்துவ மாணவிக்கு மறுவாழ்வு அளித்தனர் சாதனை படைத்த மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு!
சென்னை, பிப்.3- திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவியின் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவைத் தடுக்க…
