டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் தொல்லியல் அறிஞர்கள் மனு
மதுரை, டிச.29- டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டுமெனக் கூறி மதுரையைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்…
முதல் மனைவி இருக்கும்போது 2ஆவது திருமணம் செய்வது குற்றம் என்பது அனைவருக்கும் பொருந்தும் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை,டிச.29- முதல் மனைவி இருக்கும்போது 2ஆவதாக திருமணம் செய்வது குற்றம் என்பது அனைவருக்கும் பொருந்தும் என…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தமிழ்நாட்டில் நீங்கள் நெருங்கிப் பழகிய முதலமைச்சர்களில் பச்சைத் தமிழர் காமராசர் முதல் இப்போதுள்ள…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!
சுயமரியாதைக்கு வேண்டியதைச் செய்வதே முதற்கடமை மதுரையில் சில பகுதிகள், திருநெல்வேலி, இராமநாதபுரம் ஆகிய ஜில்லாக்களிலும் ஜாதிக்…
ஆளுநர் ஒரு பிரச்சினை! ஆளுநர் விழாவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!
மதுரையில் ‘யங் இந்தியன்ஸ்' அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி…
மதுரையில் வள்ளலார் விழா
மதுரை, நவ. 23- வள்ளலாரின் பார்வையில் மானுட நேயம் எனும் தலைப்பில் நவம்பர் 16 மாலை…
மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத் தமிழ்க் காட்சிக்கூட வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 170ஆம் திருவள்ளுவர் சிலை திறப்பு
மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தின் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம் வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்…
டிசம்பர்- 2இல் சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் விழாவில் குடும்பம் குடும்பமாக பங்கேற்று பெரியார் உலகத்திற்கு நிதியளிக்க மதுரை புறநகர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு!
மதுரை, நவ. 13- 10.11.2024 அன்று காலை 11மணிக்கு மதுரை புறநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடல்…
ஆதரவற்ற கைம்பெண் சான்று தமிழ்நாடு அரசு விளக்கம்!
சென்னை, நவ.9- ஆதரவற்ற கைம்பெண் சான்று வழங்குவது குறித்த தெளிவுரையை அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக் கும்…
இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் தேவை!
- உயர்நீதிமன்றம் மதுரை, நவ.2- இயற்கை வளங்களைப் பாதுகாக்க அனைவரும் பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என…