பெரியார் விடுக்கும் வினா! (1265)
ஒரு பிடி பித்தளைச் சாமியை, செம்புப் பொம்மையை ஆள் மட்டும் தூக்கிச் சென்றால் போதாது என்று…
பெரியார் விடுக்கும் வினா! (1264)
பாடுபட்டு உழைக்கக்கூடிய நம்மைக் கீழ் ஜாதி என்று பார்ப்பனர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். நாம் திருடவில்லை; கொள்ளையடிக்கவில்லை;…
பெரியார் விடுக்கும் வினா! (1262)
எவ்வளவுக்கெவ்வளவு கடவுள் கருத்து ஆழமாகப் படுகிறதோ, உடைத்தானவனாய் இருக்கிறானோ அவன் ஆயுள் பரியந்தமும் அச்சமும், கவலையும்…
பெரியார் விடுக்கும் வினா! (1261)
கடவுள், மதம், தெய்வீகப் புருடர்கள் என்பவற்றில் கடவுளைவிட மோசமானது, மக்களை அலைக்கழித்து வேற்றுமை உணர்ச்சியை உண்டாக்கும்…
பெரியார் விடுக்கும் வினா! (1260)
மனிதச் சமுதாயச் சீர்திருத்தம் செய்யப் புறப்பட்ட ஒருவன், இந்தக் கடவுள்கள், மதம், சாத்திரம், தர்மம் முதல்…
பெரியார் விடுக்கும் வினா! (1259)
தமிழ்நாட்டில் இராமாயணக் கதையையோ, இராம னையோ வைத்திருப்பதானது - மனித சுயமரியாதைக் கும், இனச் சுயமரியாதைக்கும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1258)
குதிரைப் பந்தயம், லாட்டரி, சீட்டாட்டம் மாதிரி தேர்தலும் ஒரு வகை சூதாட்டமே அல்லாமல் வேறு என்ன?…
பெரியார் விடுக்கும் வினா! (1257)
ஒரு நாட்டு மக்கள் முன்னேற வேண்டுமானால் அரசியலில் கட்சி - பிரதிக்கட்சி இருக்க வேண்டியதும், அவை…
பெரியார் விடுக்கும் வினா! (1256)
மக்களில் சிலர் பாத்திரக்கடை, சிலர் ஜவுளிக் கடை, சிலர் பலசரக்குக் கடை என்று வைத்து வாழ்வது…
பெரியார் விடுக்கும் வினா! (1255)
சுயாட்சி என்பது என்ன? வரி இல்லாமல் நடக்கும் ஆட்சியே சுயாட்சி! அப்படிக்கு இல்லாமல் வரி கொடுத்துவிட்டு…