பெரியார் விடுக்கும் வினா! (1309)
அறிவு எவ்வளவோ வளர்ச்சி பெற்று இருக்கிறது. என்றாலும் மனித வாழ்வு மிக மிகக் கீழான நிலைக்குப்…
பெரியார் விடுக்கும் வினா! (1308)
இப்போதைய நிலையில் எவன் அதிகாரத்திற்கு வந்தாலும் இந்த ஜனநாயகத்தில் லஞ்சம் வாங்காமல் இருக்க முடியுமா? ஜனநாயகத்தின்…
பெரியார் விடுக்கும் வினா! (1307)
அவதாரம், கடவுள், சாத்திரம், புராணம் என்று கூறுவதெல்லாம் சூத்திரனை அடிமைப்படுத்திப் பார்ப்பானை உயர்த்தவேயாகும். கருங்கல்லினால் செதுக்கி…
பெரியார் விடுக்கும் வினா! (1306)
திருடுவது, வஞ்சிப்பது, ஏமாற்றுவது போன்ற போக்கை மாற்ற இது வரையில் முன்வந்து பாடுபடு கிறவர்கள் யார்?…
பெரியார் விடுக்கும் வினா! (1305)
நமது ஜனநாயகத்தின் அயோக்கியத்தனம் வெற்றி பெற்றவனை கவிழ்ப்பது எப்படி என்பதிலேயே இருக்கலாமா? வெற்றி பெற்றவன் தோற்றுப்…
பெரியார் விடுக்கும் வினா! (1304)
உண்மையான நல்ல ஆட்சி, சமநிலை ஆட்சி என்றால் துலாக்கோல் முள்ளும் - தட்டும் போல் ஒவ்வொரு…
பெரியார் விடுக்கும் வினா! (1303)
மனிதனுக்கு நலம் என்பனவற்றுள் எல்லாம் தலைசிறந்த நலம் அவன் மனத் திருப்தியாகும். அவன் மனதிற்குப் பூரணத்…
பெரியார் விடுக்கும் வினா! (1302)
இந்தச் சாமிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டுப் பீதாம்பரத் துணிகள் எதற்கு? லட்சம்,…
பெரியார் விடுக்கும் வினா! (1301)
நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் குறைந்து கொண்டே வந்து…
பெரியார் விடுக்கும் வினா! (1300)
இன்றைய ஜனநாயக ஆட்சியில் பார்ப்பானுக்கு ஒருவன் எதிரியானால்-அவன்தான் ஜனநாயகத்துக்கு எதிரியாகத் தகுதி இல்லாதவனாகக் கருதப்படுகிறானே ஒழிய…