பெரியார் விடுக்கும் வினா! (1760)
சாப்பாடும் கூட்டுறவு முறைதான். ரஷ்யாவில் ஒரு இடத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு வேளைக்கு நாற்பதினாயிரம் பேர்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1759)
பொது ஸ்தாபனங்களில் பக்குவம் அடைவதற்கு முன்பு மக்களுக்குப் பொறுப்பை கொடுக்கும் நிலையில், அவ்வித ஸ்தாபனங்களில் ரகளை,…
பெரியார் விடுக்கும் வினா! (1755)
சமதர்மம்தான் மனித வாழ்வில் கவலை இல்லாத வாழ்வு வாழ முடிந்த முடிவும், ஞானமும் ஆகுமேயன்றி மற்றவை…
பெரியார் விடுக்கும் வினா! (1754)
சட்டத்திற்கு உள்பட்டு அமைதியான முறையிலே தான் நடைபெறுமேயன்றி - மற்றவர்கள் சிலர் செய்கின்ற கிளர்ச்சியைப் போல்…
பெரியார் விடுக்கும் வினா! (1749)
கூட்டுறவு என்பது தன் சொந்த நலனுக்கு என்று கருதாமல், யாவருடைய நலத்துக்கும் என்ற எண்ணம் வேண்டாமா?…
பெரியார் விடுக்கும் வினா! (1748)
ஆதிக்கப் பயமுறுத்தல் காட்டியதால் எந்தச் சீர்திருத்தமும் தடைப்பட்டுப் போனது என்பதற்கு வரலாற்றுக் கூற்று உண்டா? நிதிமன்றங்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1743)
நம்மிடத்தில் மூன்று பேய்கள் உள்ளன. ஒன்று கடவுள், இரண்டாவது ஜாதி, மூன்றாவது ஜனநாயகம். இந்த மூன்று…
பெரியார் விடுக்கும் வினா! (1739)
அடிமையாயிருந்து, அரை வயிற்றுக்கு உருக்குலைந்து, ஆண்டாண்டாக உழைத்து உழைத்து, இழி குலமாயிருந்து, மறுபிறப்பில் பயன் பெறலாமென்ற…
பெரியார் விடுக்கும் வினா! (1738)
மனித நாகரிகம் பெருக வேண்டுமானால் - முன்னேற்றமடைய வேண்டுமானால் உடலுழைப்பு வேலைகள் ஒழிக்கப்பட வேண்டாமா? -…
பெரியார் விடுக்கும் வினா! (1736)
சமூகச் சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை, பொருளாதார பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று…
