15.10.2025 அன்று விருத்தாசலத்தில் பெரியார் உலகம் நிதியளிப்பு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நிதி அளித்தோர் விவரம்
தொண்டறச் செம்மல் ம.அகர்சந்த், உரிமையாளர் ஶ்ரீ ஜெயின் ஜுவல்லரி, விருத்தாசலம் - ரூ.500000 மாண்புமிகு சி.வெ.கணேசன்,…
மனிதநேய பண்பாளர் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரியின் உரிமையாளர் தொண்டறச் செம்மல் ம. அகர்சந்த் பெரியார் உலகம் நிதி வழங்கினார்
விருத்தாசலம் பகுதியில் பல்வேறு பொது நல பணியில் ஈடுபட்டு வரும் மனிதநேய பண்பாளர் ஸ்ரீ ஜெயின்…
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 15.10.2025 அன்று வழங்கிய பெரியார் உலகம் நிதி ரூ.10,45,000
தங்க. சிவமூர்த்தி மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், செந்துறை - ரூ.1,00,000/- இரத்தின. இராமச்சந்திரன் பொதுக்குழு…
நாகர்கோவிலில் வரும் 27ஆம் தேதி பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி வழங்க முடிவு குமரி மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
நாகர்கோவில், அக். 13- நாகர் கோவில் மாநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு…
‘பெரியார் உலகம்’ நிதி வழங்கியோர் பட்டியல்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் ”பெரியார் உலகம்” நிதி வழங்கியோர் பட்டியல் (இரண்டாவது தவணை…
தஞ்சாவூர் மாநகர கழகம் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு நிதி வழங்கிய தோழர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து பாராட்டு
தஞ்சாவூர், அக். 11- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தஞ்சாவூர் மாநகர கழக…
செந்துறையில் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
செந்துறை, செப். 22- திராவிட கழக மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையில் 15.9.2025 காலை…
95 வயது வரை வாழ்ந்த தந்தைபெரியாருக்கு ‘பெரியார் உலகம்’ அமைத்திட 92 வயதில் அயராது உழைக்கும் தமிழர் தலைவரின் பயணம்
உலகத்தலைவர் தந்தை பெரியார் உலகமாயமாகிறார் என்ற கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பு வந்தாலும் வந்தது, …
கிருட்டிணகிரி, தருமபுரி பகுதிகளில் ‘பெரியார் உலக’த்திற்்கு நன்கொடை – மக்கள் தரும் பேராதரவு… (13,14.9.2025)
கிருட்டிணகிரி மருத்துவர் தென்னரசு ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.2 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். l…
பெரியாரை வாசித்த நிலை மாறி, புது உலகம் சுவாசித்துப் புதுவாழ்வு பெறும் உன்னத நிலை ஏற்பட்டுள்ளது!
‘‘21 ஆம் நூற்றாண்டு – பெரியார் நூற்றாண்டே!’’ என்று சரித்திரம் அங்கீகரித்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆக்ஸ்ஃபோர்டு…
