இயக்க நன்கொடை
துரை சக்கரவர்த்தி தலைமையில் 25.09.1998 அன்று மலர்மன்னன்-பி.ஆனந்தி ஆகியோரது சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. 27ஆம் ஆண்டில்…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி ஈரோடு வீரைய்யன் அவர்களுடைய 13ஆம் ஆண்டு நினைவு நாளை (14.10.2025) முன்னிட்டு திருச்சி…
சுயமரியாதைச் சுடரொளி கலாவதி அம்மையாரின் படத்தைத் திறந்து வைத்து கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வீரவணக்க உரை!
செங்கல்பட்டு. அக். 12, புலவர் சங்கரலிங்கத்தின் இணையரும் சுயமரியாதைச் சுடரொளியுமான கலாவதி அம்மையாரின் படத்தைத் திறந்து…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
சேலம் தமிழ்மறவர் புலவர் அண்ணாமலை - சரசு அம்மையார் குடும்பத்தின் சார்பாக கழகப் பிரச்சாரச் செயலாளர்…
ஆலங்குடியில் பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதியளிப்பு விழா! கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு
ஆலங்குடி, அக். 9- அறந்தாங்கி கழக மாவட்ட பெரியார் உலக நிதி திரட்டல் குழு கலந்துறவாடல்…
தமிழர் தலைவரிடம் நன்கொடை
தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தனது பிறந்த நாளன்று இயக்க நிதியாக ரூ.10,000/- நன்கொடை…
செங்கை மறைமலை நகரில் நடக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் (4.10.2025) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள்
‘விடுதலை’ வைப்பு நிதி 166ஆம் முறையாக ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர் நிதி 340ஆம் முறையாக …
பெரியார் பெருந்தொண்டர் இராமசாமி-இராஜேஸ்வரி இணையர் இயக்க நன்கொடையாக ரூ.30000
மதுரை - பெரியார் பெருந்தொண்டர் இராமசாமி-இராஜேஸ்வரி இணையர் இயக்க நன்கொடையாக ரூ.30000 காசோலை மூலமாக வழங்கினர்.
நன்கொடை
மன்னார்குடி கழக மாவட்டம் இராயபுரம் க.திலீபன்-மாலதி இணையரின் மகள் தி.மா.ஆதினி முதலாம் ஆண்டு பிறந்தநாள் (30.9.2025)…
நன்கொடை
தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசுவின் வாழ்விணையர், இரா.கபிலன், இரா.பேகன் ஆகியோரின் தாயார்…
