‘பெரியார் உலக’ நிதியாக ரூ.20 லட்சத்திற்கு மேல் வழங்க கடலூர் மாவட்ட கழகம் முடிவு!
கடலூர், நவ.10 கடலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில், பெரியார் உலகம் நிதியாக ரூ.20 லட்சத்துக்கும்…
அரியலூரில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பெரியார் உலகநிதி அளிப்பு விழா
அரியலூர், அக். 12- அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் அவசர கலந்துரையாடல் கூட்டம் அரியலூர் சிறீராமஜெயம்…
கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி, செப். 8- கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் 5.9.2025 - வெள்ளிக்கிமை மாலை 4.00…
சேலம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
சேலம், செப்.2- சேலம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 31.8.2025 அன்று காலை 12:00 மணிக்கு…
ரூ.10 லட்சம் பெரியார் உலகத்திற்கு நிதியளித்தல் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது லால்குடி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
லால்குடி, செப். 2- லால்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 31.8.2025 காலை 11 மணி…
பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்க முடிவு தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துறவாடலில் தீர்மானம்
தூத்துக்குடி, ஆக. 15- தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 9.8.2025 அன்று மாலை…
பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி திரட்டித் தருவோம் கிருட்டினகிரி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
கிருட்டினகிரி, ஆக. 15- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 10/08/2025 -…
சுயமரியாதைச் சுடரொளி தி.குணசேகரன் படத்திறப்பு
திருவாரூர், ஆக. 13- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய-நகர கழக கலந் துரையாடல் கூட்டம் மாவட்ட…
பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி-100 விடுதலை சந்தாக்களை வழங்க முடிவு தருமபுரி மாவட்ட கழக இளைஞரணி, பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
தருமபுரி, ஆக. 12- தருமபுரி பெரியார் மன்றத்தில் 9.8.2025 அன்று காலை 11 மணிக்கு கழக…
பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் சிவகங்கை மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
சிவகங்கை, ஆக.7- சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 5.8.2025 அன்று காலை 11 மணிக்கு…
