தமிழர் தலைவர் ஆசிரியரின் வேண்டுகோளை முதலில் தொடங்கி வைத்தது தஞ்சை ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.25,52,000 வழங்கினர்
‘‘உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்’’ என்ற தத்துவத்தை முன்வைத்து திருச்சி சிறுகனூரில்…
‘நோயாளிகள்’ என்பதற்குப் பதிலாக ‘மருத்துவப் பயனாளிகள்’ என்றழைக்கலாம் என்ற எமது கருத்தை ஏற்றுச் செயல்படுத்திய முதலமைச்சருக்குத் திராவிடர் கழகத் தலைவர் நன்றி – பாராட்டு
தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ‘நோயாளிகள்’ என்று அழைப்பதை, பெயர்ப்பலகைகளில் குறிப்பிடுவதை மாற்றி, மனிதநேயத்துடனும், அவர்களுக்குத்…
சமூகநீதி, பாலியல் நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் அவசியம்! அனைத்து சமூக நீதியாளர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும்!
*இந்தியா முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 330 பணியிடங்கள் காலி! * இதனால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை…
தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் மறைவுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்!
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநரும், சிறந்த வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் அறிஞருமான நடன.காசிநாதன்…
வைகோ நலம் பெற்று வருகிறார் கழகத் தலைவர் நலம் விசாரித்தார்
திடீர் தொற்று காரணமாக, ‘அப்பல்லோ' மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற்று வரும் திராவிடர் இயக்கப் போர்வாள்…
மாநாட்டுப் பேரணியில் பங்கேற்கும் இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்களின் கவனத்திற்கு…
செங்கை மறைமலை நகரில் அக்டோபர் 4 அன்று நடைபெறவிருக்கும் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா…
சேலம் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர் மாற்றம்
சேலம் மாவட்ட திராவிடர் கழக செயலாளராக இருந்து வரும் தோழர் சி.பூபதிக்குப் பதிலாக தற்போது மாவட்ட…
அக்டோபர் 4 அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு வருவோர் கவனத்திற்கு…
சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள் வி.எல்.எஸ். சிரிவாரி ரூம்ஸ் 2/46, ஜி.எஸ்.டி. ரோடு,…
கழகத் தோழர்கள் கவனத்திற்கு…
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அமெரிக்காவில் பிரச்சாரச் சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பும் வரை…
தி.மு.க. கூட்டணி என்பது, வெறும் அரசியல் கூட்டணியல்ல; சமூக மானம் மீட்கின்ற பெரியதோர் இயக்கம்!
அ.இ.அ.தி.மு.க. என்ற கட்சியில், எத்தனை எழுத்துகள் இருக்கின்றனவோ, அதற்கும் மேலாக அக்கட்சியில் பிளவுகள் உள்ளன! தி.மு.க.…
