ஒப்பற்ற புரட்சியாளர் உலகத் தலைவர் பெரியாரே! உலகப் புரட்சியாளர்களில் உயர்ந்து நிற்பவர் (3)
முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம் உலகில் எங்கு நோக்கிலும்…
எமது ஆழமான அன்புமிகு நன்றிகள்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்றி அறிக்கை! கடந்த 4.10.2025 அன்று செங்கல்பட்டு – மறைமலைநகரில் நடைபெற்ற…
‘ஜாதிப்பெயர் ஒழிப்பு’ பெரியார் பாதையில் ‘திராவிடமாடல்’ அரசின் பயணம்
ஜ ாதிப்பெயரை ஒழிப் பதில் தமிழ்நாடு அரசு அண்மையில் பிறப்பித்த அரசாணை, நீதிக்கட்சி, தந்தை பெரியார்…
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 15.10.2025 அன்று வழங்கிய பெரியார் உலகம் நிதி ரூ.10,45,000
தங்க. சிவமூர்த்தி மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், செந்துறை - ரூ.1,00,000/- இரத்தின. இராமச்சந்திரன் பொதுக்குழு…
தமிழர் தலைவர் ஆசிரியரின் வேண்டுகோளை முதலில் தொடங்கி வைத்தது தஞ்சை ‘பெரியார் உலக’ நன்கொடை ரூ.25,52,000 வழங்கினர்
‘‘உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்’’ என்ற தத்துவத்தை முன்வைத்து திருச்சி சிறுகனூரில்…
‘நோயாளிகள்’ என்பதற்குப் பதிலாக ‘மருத்துவப் பயனாளிகள்’ என்றழைக்கலாம் என்ற எமது கருத்தை ஏற்றுச் செயல்படுத்திய முதலமைச்சருக்குத் திராவிடர் கழகத் தலைவர் நன்றி – பாராட்டு
தமிழ்நாட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை ‘நோயாளிகள்’ என்று அழைப்பதை, பெயர்ப்பலகைகளில் குறிப்பிடுவதை மாற்றி, மனிதநேயத்துடனும், அவர்களுக்குத்…
சமூகநீதி, பாலியல் நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் அவசியம்! அனைத்து சமூக நீதியாளர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க முன்வர வேண்டும்!
*இந்தியா முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 330 பணியிடங்கள் காலி! * இதனால் தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை…
தொல்லியல் அறிஞர் நடன.காசிநாதன் மறைவுக்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இரங்கல்!
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநரும், சிறந்த வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் அறிஞருமான நடன.காசிநாதன்…
வைகோ நலம் பெற்று வருகிறார் கழகத் தலைவர் நலம் விசாரித்தார்
திடீர் தொற்று காரணமாக, ‘அப்பல்லோ' மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற்று வரும் திராவிடர் இயக்கப் போர்வாள்…
மாநாட்டுப் பேரணியில் பங்கேற்கும் இளைஞரணி, மாணவர் கழகத் தோழர்களின் கவனத்திற்கு…
செங்கை மறைமலை நகரில் அக்டோபர் 4 அன்று நடைபெறவிருக்கும் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா…
