பள்ளிக் கல்வித் துறையில் 47 ஆயிரம் பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடு
சென்னை,ஜன.29- தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் 47,000 தற்காலிக பணியாளர்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்துள்ளதாக தமிழ்நாடு…
தமிழ்நாடு அரசு அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி டங்ஸ்டன் கனிம ஏலத்தை ரத்து செய்தது ஒன்றிய அரசு
புதுடில்லி, ஜன.24 மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி பகுதியில் வேதாந்தா, குழுமத்தின் துணை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன்…
தொழில் வர்த்தக சங்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
வணிகர்களுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணையாக இருக்கும் மதுரை, ஜன.23 வணிகர் களின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு…
தனித்தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…
தட்கல் முறையில் தனித் தேர்வர்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித் துள்ளது. 10, 11,…
மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: தமிழ்நாடு அரசு
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து ரூ.5 லட்சம்…
தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சனை
15 நகரங்களை ஒதுக்கீடு செய்யக்கோரும் தமிழ்நாடு அரசு டில்லியில் ஒன்றிய அமைச்சர் மனோகர்லால் கட்டாரை தமிழ்நாடு…
கால நிலை மய்யம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, நவ.23- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- காலநிலை மாற்றத்தின் காரணமாக,…
ஒன்றிய அரசின் நிதி ஆணையத்திற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் அளித்திட்ட நவமணியான (ஒன்பது) கருத்துரு! ‘‘உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்ற அடிப்படையிலானது!
நிதி ஆணையத்தின் மனந்திறந்த பாராட்டு – ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கான ஆக்கப்பூர்வமான பாராட்டே! அனைத்து மாநிலங்களுக்குமாக…
தமிழ்நாட்டில் பல பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் இல்லாத அவலம் – யு.ஜி.சி. எழுப்பும் கேள்வி
‘போட்டி அரசு’ நடத்தும் தமிழ்நாடு ஆளுநரே அதற்குக் காரணம்! ஆளுநரைக் கேட்க வேண்டிய கேள்வி –…
பகுதிநேர ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கைவிட்டு விடாது – அமைச்சர் அன்பில் மகேஸ்
விழுப்புரம்,நவ.12- பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவர்களை தமிழ்நாடு அரசு கைவிட்டு விடாது என்று…