எதிர்க்கட்சிக் கூட்டணிக்குப் பெயர் என்ன? அந்தக் கூட்டணியினுடைய தலைவர் யார்? பா.ஜ.க.வினுடைய அமித்ஷாவா? அல்லது எடப்பாடி பழனிசாமியா?
அடமானத்திலிருந்து அ.தி.மு.க.வை மீட்பதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை; தன்னை மீட்டுக் கொள்வது எப்படி என்றுதான் கவலைப்படுகிறார் கோபியில்…
செய்தியாளர்களிடம் கழகத் தலைவர் ஆசிரியர்! முதல் பக்கத் தொடர்ச்சி…
தமிழர் தலைவர்: அரசியல் நடத்துவதற்கு எதுவும் கிடைக்காதவர்கள்; இதை வைத்து அரசியல் நடத்தலாம் என்று அதை…
நன்கொடை
*வடசென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் அய்ந்தாவது தவணையாக ரூ.8,000 ‘பெரியார் உலகத்திற்கு’ தமிழர் தலைவரிடம் வழங்கினர்.…
நன்கொடை
*பெரியார் பெருந்தொண்டர் முத்துக்கிருஷ்ணன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.25,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். *கழகத் துணைப் பொதுச் …
வேலூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கருத்தரங்கத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு மாவட்ட தலைவர் சிவகுமார் தலைமையில் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (31.5.2025)
உடல் நலம் குன்றிச் சிகிச்சை பெற்று வரும் பெரியார் பெருந்தொண்டர் மீரா ஜெகதீசன் உடல்நலம்…
திருநெல்வேலியில் கழக மகளிரணி – மகளிர் பாசறை சந்திப்பு
திருநெல்வேலி, மே 28- கடந்த 11.05.2025 அன்று நடந்த கழக மகளிரணி- திராவிட மகளிர் பாசறை…
கும்பகோணத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கருத்தரங்கம்
கும்பகோணம், மே 28- ஜூன் 7 கும்பகோணத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெறும்…
கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை தமிழர் தலைவர் வெளியிட்டார் : ேபரக் குழந்தைகள் இயக்கத்திற்கு நன்கொடை
கவிஞர் ந. மா. முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா மலரை அவருடைய பெயரன்கள், பெயர்த்திகளான வியன், அகரன்,…
கலைமாமணி ந.மா.முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழா தமிழர் தலைவர் விழா மலரை வெளியிட்டு உரையாற்றினார் அவர் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள்!
சென்னை, மே 27- சென்னை கோட்டூர் அண்ணா நூற்றாண்டு நூலகம் நூல் வெளியீட்டு அரங்கத்தில் 25.5.2025…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேலூர் வரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்க முடிவு
மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம் வேலூர், மே 19- வேலூர் மாவட்ட திராவிடர் கழக…