பெரியார் விடுக்கும் வினா! (1572)
கடவுள் கொடுக்கிறார் என்று கூறிக்கொண்டு கடவுளை வணங்குவது வெறும் வேடம், முட்டாள்தனம் அல்லாமல் வேறு என்ன?…
பெரியார் விடுக்கும் வினா! (1571)
பார்ப்பனர்கள் நம் மக்களை இழித்துக் கூறி எழுதி வைத்துள்ள புத்தகங்களைப் படித்துப் பார்த்தால், படிப்பவர்கள் இரத்தம்…
பெரியார் விடுக்கும் வினா! (1570)
மக்களுக்கு ஏற்படக்கூடிய புண்ணை இரண்டு முறையில் வைத்தியம் செய்வார்கள்; ஒன்று புண்ணுக்கு மேலே மருந்து போட்டு…
வயலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் – வர்ணாசிரமம் விலகட்டும்!
திருச்சி அருகே உள்ள வயலூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் (19.2.2025) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்,…
பெரியார் விடுக்கும் வினா! (1569)
கழகமோ நானோ நாச வேலை ஏதோ செய்வது உண்மையெனில், மக்களிடையே வளர்ந்துள்ள மடமையை, ஜாதி வெறியை,…
பெரியார் விடுக்கும் வினா! (1568)
திராவிடர் கழகத்தில் இருப்பவர்கள் எல்லோரும், மக்களுக்காகத் தொண்டாற்ற வந்தவர்கள் அல்லாமல் பதவியைப் பிடிக்க வந்தவர்கள் ஆவார்களா?…
உரிமையும் பொறுப்பும்
தந்தை பெரியார் இன்று நம் நாட்டில், எங்கு பார்த்தாலும் பஞ்சம், பட்டினி என்கிற முழக்கம் வளர்ந்து…
பெரியார் விடுக்கும் வினா! (1567)
இந்திய ஓவியம் என்பது 100க்குத் 99 ஓவியங்கள் இயற்கைக்கு முரண்பட்டதே அன்றி, இந்து சம்பந்தமான கடவுள்,…
தஞ்சாவூரில் எழுச்சியுடன் நடைபெற்ற ‘தந்தை பெரியார் பிறவாமலிருந்தால்’ சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர், பிப். 16- 11-02-2025 மாலை 6.00 மணிக்கு மாநகர கழக சார்பில் ‘தந்தை பெரியார்…
பெரியார் விடுக்கும் வினா! (1565)
மக்களின் நிரந்தர உரிமைக்கும், வாழ்க்கையின் நலனுக்கும் ஏற்ற வகையில் உழைத்து ஆவன செய்வது, மக்களின் விருப்பு…
