ஜாதியை நிலைநாட்டவே சடங்கு
சடங்குகள் ஏற்படுத்தியதன் நோக்கம் எல்லாம் அவற்றால் ஜாதியை நிலைநாட்டவேயன்றி வேறல்ல; எதற்காகச் சடங்குகளைச் செய்ய வேண்டும்?…
பெரம்பலூர் ‘‘பெரியார் பேசுகிறார்’’ அய்ந்தாவது மாதாந்திர கூட்டம்!
பெரம்பலூர், ஜன.16 பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் என்ற தலைப்பில் அய்ந்தாவது மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின்…
பெரியார் விடுக்கும் வினா! (1537)
அரசியல் என்பது ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பது வெகு காலமாகவே இருந்து வருகின்றது. அரசியல் என்றால்…
சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கம் – தோற்றமும் வளர்ச்சியும்
கவிஞர் கலி.பூங்குன்றன் மனிதன் அறிவு பெறவும், சமத்துவம் அடையவும், சுதந்திரம் பெறவும் சுயமரியாதை இயக்கம் பாடுபடு…
ஜாதியை ஒழிக்க பகுத்தறிவு தேவை
எனக்குத் தெரிய எனது 14 வயது முதல் ஜாதிக்கு எதிரியாகவே இருந்து வந்து உள்ளேன். எனக்கு…
ஜாதி ஒழியாக் காரணம்
எந்த மனிதனும் மற்ற ஜாதியைப் பற்றிச் சந்தேகப்பட்டாலும் தன் ஜாதியைப் பற்றி நம்பிக்கையாகவும் மேன்மையாகவும் கற்பித்…
அரசமைப்புச் சட்டத்திலேயே ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றார் தந்தை பெரியார் அவர்கள்!
அதையே நம்முடைய அரசுகளுக்கு வேண்டுகோளாக நான் முன் வைக்கிறேன்! ஒட்டுமொத்த இந்தியாவும், உலகம் முழுவதும் உள்ளவர்களும்…
சுடுகாட்டிலும் ஜாதி பார்க்கும் இவர்கள் அந்தணர்களாம்!
9.10.2002 அன்று சென்னை நாரத கான சபையில் ‘தாம்ப்ராஸ்' எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில்…
ஆபாசத்தையும், வன்முறையையும் தூண்டும் வகையில் பார்ப்பனர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் மக்கள் வெறுப்பு
வருணாசிரமத்தை எதிர்த்து கருத்து ரீதியில் திராவிடர் கழகம் நடத்திய ஆர்ப்பாட்டம் – உரைகள் – மக்களின்…
இப்போதெல்லாம் யார் ஜாதி பார்க்கிறார்கள்?…
பூரி ஜெகந்நாதர் சாரநாத் பவுத்த விகாரை பூரி ஜெகந்நாதர் கோயில் தடுப்புக் கட்டைக்கு வெளியே நின்று…