பெரியார் என்ற நுண்ணாடிக்கு சரியாகக் கிடைத்தவர்தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார்! எவரிடமிருந்தும் “சன்மானம்“ எதிர்பாராமல் தன்மானம், இனமானம் காக்கப் பாடுபட்டவர்!
"பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுத்தடைவுகள் வெளியீட்டு விழா”வில் கழகத் தலைவர் பாராட்டு! சென்னை, ஜன. 7- பாவலரேறு…
நீதிமன்றங்களில் சமூகநீதி கோரி சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
நீதிமன்றங்களில் நீதிபதி நியமனங்களில் சமூகநீதி கோரி அறவழி ஆர்ப்பாட்டம் வரும் 9.1.2025 வியாழக்கிழமை மாலை 5…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
6.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சிந்துவெளி எழுத்து முறையை கண்டறிந்தால் 8.5 கோடி ரூபாய்…
இந்துக்கள் குறைந்தது மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமாம் வி.எச்.பி. மாநில தலைவர் சொல்கிறார்
சென்னை, ஜன.6 தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சக்தி சேனா மகளிர் அமைப்பின் சேலம் மாவட்ட…
மாணவி வன்கொடுமை வழக்கு ஊகங்களின் அடிப்படையில் தகவல்களை பரப்ப வேண்டாம்
காவல் துறை வேண்டுகோள் சென்னை, ஜன.5 அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஆதாரமற்ற தகவல்களை…
ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு 22ஆம் தேதி தொடக்கம் கால அட்டவணை வெளியீடு
சென்னை, ஜன.5- அய்.அய்.டி., என்.அய்.டி. போன்ற ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த…
‘அரசியல் கருவியாகும் அமலாக்கத் துறை’ இரா.முத்தரசன் கண்டனம்
சென்னை,ஜன.5- “பல்வேறு குற்றச்சாட்டுக்கு ஆளான அதானியை காப்பாற்றி வரும் மோடியின் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டில் அமலாக்கத்…
203 இடுகாடுகளில் தீவிர தூய்மைப் பணி : சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை, ஜன.5 சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 203 இடுகாடுகளில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்றது.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஈ.வெ.கி.எஸ்.இளங்கோவன் மறைவையொட்டி காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
முதல் அமைச்சரின் அருள் உள்ளம்
சென்னை, ஜன. 5- பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் பானவேடு தோட்டம் கிராமத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி அனுசுயாவுக்கு…
