தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்க! : வைகோ அறிக்கை
சென்னை, பிப்.6 விமர்சனங்களை முன் வைக்காது சிலையை அவமதிக்கும் கும்பல்மீது நடவடிக்கைக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர்…
அவதூறுச் செய்தி: டி.ஆர்.பாலுவுக்கு ரூ.25 லட்சம் நட்ட ஈடு வழங்கவேண்டும்!
‘ஜூனியர் விகடன்’ இதழுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, பிப்.5 கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூனியர்…
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…!
தலைநகரில் சட்ட விரோதமாகக் கட்டப்படும் நடைபாதைக் கோவில்கள்! சட்ட விரோதமாக சென்னை அசோக் நகரில் பிள்ளையார்…
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு
சென்னை, பிப்.5 பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழ்நாடு…
தந்தை பெரியார் சிலை அவமதித்த சீமான் கட்சியைச் சேர்ந்த நபர் கைது!
சென்னை, பிப்.4 நேற்று (3.02.2025) அறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
3.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொண்டர்களின் உழைப்பினாலும், மக்கள் மீது…
தமிழ்நாட்டின் பள்ளிகளில் சாதனைகள் கணக்கெடுப்பு
சென்னை, பிப். 3- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பு நடத்த…
போராட்டங்களுக்கு அனுமதி: சட்டத் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப்.1 போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை 5 நாள்களிலிருந்து 10…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
31.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க அமைக்கப்பட்ட…
யுஜிசி புதிய நெறிமுறைகளை எதிர்ப்போம் ஆளுநர் தனது எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்
அமைச்சர் கோவி.செழியன் எச்சரிக்கை! சென்னை,ஜன.30- யு.ஜி.சி.யின் புதிய நெறிமுறைகளை எதிர்த்து கடைசி வரை போராடுவோம். அதேநேரம்…